சீன-பொலிவிய தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 40 ஆண்டு நிறைவு கொண்டாட்டம்

சீன-பொலிவிய தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 40 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கும் பொலிவிய அரசுத் தலைவர் அல்சேவும் 9ஆம் நாள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து செய்தி அனுப்பினர்.

சீன-பொலிவிய உறவு வளர்ச்சியில் நான் உயர்வாக கவனம் செலுத்தி வருகிறேன். அல்சேவுடன் இணைந்து, இரு நாட்டு பாரம்பரிய நட்புறவை வலுப்படுத்தி, இரு நாட்டு நெடுநோக்கு கூட்டாளியுறவைப் புதிய கட்டத்துக்கு வளர்க்கப் பாடுபட விரும்புகிறேன் என்று ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author