இந்தியா

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு.முத்து காலமானார்..

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு.முத்து, திருவனந்தபுரத்தில் உடல்நலக்குறைவால் காலமானார். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உடன் பணியாற்றியவர் நெல்லை சு.முத்து. [மேலும்…]

சினிமா

குபேரா படத்தின் டிரெய்லர் வெளியானது  

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள குபேரா திரைப்படத்தின் டிரெய்லர் ஹைதராபாத்தின் ஜே.ஆர்.சி கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற ப்ரீ-ரிலீஸ் [மேலும்…]

இந்தியா

ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி இன்று கனடா செல்கிறார்  

பிரதமர் நரேந்திர மோடி, ஜூன் 15 அன்று சைப்ரஸ் குடியரசு, கனடா மற்றும் குரோஷியா ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். சைப்ரஸுக்கு சென்ற [மேலும்…]

சீனா

குன்லென் பலதுறை ஆய்வு அறிவியல் தொழில் நுட்ப ஆராய்ச்சி தொடக்கம்

சின்காய் குன்லென் பண்பாட்டுக்கான பல்துறை பன்முக அறிவியல் பயணம் 15ஆம் நாள், சின்காய் மாநிலத்தின் சமூக அறிவியல் கழகத்தில் தொடங்கியது. உள்ளூர் பிரதேசத்தில் கள [மேலும்…]

சீனா

கொழும்பில் கலாச்சார நல்லிணக்கத்தைக் கொண்டாடிய சீன, இலங்கை இசைக் கலைஞர்கள்

சர்வதேச நாகரிக தினத்தைக் கொண்டாடும் வகையில், கடந்த வாரத்தில் கொழும்பில் “உரையாடல் மற்றும் இணைப்பு” தொடர் இசை நிகழ்ச்சித் நடத்தப்பட்டது.கொழும்பில் உள்ள தேவி பாலிகா [மேலும்…]

இந்தியா

ஏர் இந்தியா விமானத்தின் இரண்டாவது Black box மீட்கப்பட்டது  

ஜூன் 12 ஆம் தேதி விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் AI171 இன் இரண்டாவது Black Box மீட்கப்பட்டுள்ளதாக சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் [மேலும்…]

தமிழ்நாடு

தமிழகம்: ஆறு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை- நீலகிரியின் நான்கு தாலுகாவில் பள்ளிக்கு விடுமுறை  

தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று, ஜூன் 16 கனமழை எச்சரிக்கையினை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. குறிப்பாக நீலகிரியில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு [மேலும்…]

உடல் நலம்

பப்பாளி விதைகளை சாப்பிட்டால் எந்த நோயை குணப்படுத்தலாம் தெரியுமா ?

பொதுவாக பப்பாளியின் இலை மற்றும் விதைகளில் ஏராளமான மருத்துவ குணம் உள்ளது .இந்த பப்பாளி விதைகள் மூலம் நாம் எந்தெந்த நோய்களை வராமல் தடுக்கலாம் [மேலும்…]

இந்தியா

இஸ்ரேல் – ஈரான் மோதல்…இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயரும் அபாயம்?

டெல்லி : இஸ்ரேல்-ஈரான் இடையேயான மோதல் மத்திய கிழக்கில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இரண்டு தரப்பும் மாற்றி மாற்றி தாக்குதல் நடத்தி வருவதன் காரணமாக பதற்றம் [மேலும்…]