தைப்பூசத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைரத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான [மேலும்…]
Category: தமிழ்நாடு
தூத்துக்குடியை உலகளாவிய எலக்ட்ரிக் வாகன ஏற்றுமதி மையமாக மாற்ற வின்ஃபாஸ்ட் திட்டம்
வியட்நாமிய மின்சார வாகன நிறுவனமான வின்ஃபாஸ்ட், மேற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள சந்தைகளுக்கான உலகளாவிய ஏற்றுமதி மையமாக இந்தியாவை நிறுவுவதற்கான திட்டங்களை அறிவித்துள்ளது. [மேலும்…]
தென்தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் அலெர்ட்
திருநெல்வேலியில் இன்று (ஜனவரி 19) கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் [மேலும்…]
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு- குளிக்க தடை
குற்றால அருவிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் அருவிகளில் குளிக்க பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். தென்காசி மாவட்டம் [மேலும்…]
அடுத்த 3 மணி நேரத்திற்கு 30 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!
தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருநெல்வேலி, [மேலும்…]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை உத்திர வருடாபிஷேகம் கடும் போக்குவரது நெரிசல்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை உத்திர வருடாபிஷேகம் இன்று நடைபெறுவதையொட்டி பக்தர்களின் வருகையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் [மேலும்…]
இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ..!!
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையை நீடிக்கிறது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு [மேலும்…]
பொங்கல் பண்டிகை – விருதுநகரில் உணவுத்திருவிழா!
விருதுநகரில் பொங்கல் பண்டிகையையொட்டி இன்னிசை கலை நிகழ்ச்சிகளுடன் உணவுத் திருவிழா நடைபெற்றது. விருதுநகர் தனியார் பள்ளியின் பொருட்காட்சி மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் “விருந்துடன் [மேலும்…]
புதுக்கோட்டை வடமலாப்பூர் ஜல்லிக்கட்டு – காளைகளை அடக்க போட்டி போடும் வீரர்கள்!
புதுக்கோட்டை வடமலாப்பூரில் ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது. தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் 31ஆம் தேதி [மேலும்…]
ராசிபுரம் அருகே களைகட்டிய மாடு பூ தாண்டும் விழா!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மாடு பூ தாண்டும் விழா களைகட்டியது. போடிநாயக்கன்பட்டியில் பூ தாண்டும் விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 10 கோயில் [மேலும்…]
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – அயர்லாந்து மாடுபிடி வீரர் தகுதி நீக்கம்!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரராக பங்கேற்பதற்காக வந்த அயர்லாந்து நாட்டை சேர்ந்த நபர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த கொன் [மேலும்…]