இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நாட்டின் மிக அதிக எடைகொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோளான CMS-03 ஐ, தனது LVM3-M5 ராக்கெட் மூலம் [மேலும்…]
Category: தமிழ்நாடு
செல்லூர் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் : மக்கள் அவதி!
மதுரையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாகச் செல்லூர் பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகினர். மதுரை மாநகர் பகுதியில் எட்டு [மேலும்…]
அதி கனமழை எச்சரிக்கை: தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
தமிழகத்தில் செவ்வாய் கிழமை (அக்டோபர் 21) ராமநாதபுரம், தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை [மேலும்…]
கனமழை எதிரொலி” முடிவை மாற்றினார் முதல்வர் ஸ்டாலின்..!!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையுடன் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்த சூழ்நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் [மேலும்…]
மீனவர்கள் உடனே கரைக்கு திரும்புங்க..! வானிலை மையம் அலெர்ட்..!
சென்னை மண்டல வானிலை ஆய்வு நிலையத்தின் 21-10-2025 நாளிட்ட அறிக்கையின்படி, தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியின்மேலே [மேலும்…]
ராணிப்பேட்டையில் பரவலாக மழை!
ராணிப்பேட்டையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாகக் கல்குவாரிகள், குட்டை மற்றும் ஆறுகளில் பொதுமக்கள் குளிப்பதை தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது. ராணிப்பேட்டையில் [மேலும்…]
குற்றால அருவிகளில் குளிக்க 6வது நாளாக சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!
தொடர் வெள்ளப்பெருக்கால் குற்றால அருவிகளில் குளிக்க 6வது நாளாகச் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை [மேலும்…]
“தமிழகத்தின் கல்வியை சீரழித்த திமுக” அன்புமணி ராமதாஸ்.. பரபரப்பு அறிக்கை..!!
பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்த அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, கல்வியை சீரழித்த திமுக அரசு: கல்வி [மேலும்…]
தென் மாவட்ட மக்களுக்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு..!
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அக்டோபர் 22ம் தேதி திருநெல்வேலியில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில், காலை [மேலும்…]
சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு..!! கடந்த ஆண்டை விட அதிகமா ..?
தீபாவளி பண்டிகையில் பட்டாசுகள் வெடித்ததன் காரணமாக இன்று காலை 6 மணி நிலவரப்படி சென்னையில் காற்று மாசு அதிகரித்து காணப்பட்டது. சென்னையில் காற்று மாசு [மேலும்…]
தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2080 உயர்ந்தது..!!!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தை தொட்டு வரும் நிலையில் தீபாவளிக்கு மறுநாள் இன்று மிகவும் அதிகரித்துள்ளது. அதன்படி இன்று [மேலும்…]
