பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) வாடிக்கையாளர்கள் தங்களின் முக்கிய வங்கிப் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்வது இப்போது அவசியமாகியுள்ளது. அகில இந்திய எஸ்பிஐ ஊழியர்கள் [மேலும்…]
Category: தமிழ்நாடு
குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள்!
பொங்கல் விடுமுறையையொட்டி குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த 13-ம் தேதி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து [மேலும்…]
வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் விஜய்
வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் பணியில் தவெக தலைவர் விஜய் ஈடுபட்டுவருகிறார். தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களின் விவரங்களை சேகரிக்க விண்ணத்தை தவெக வெளியிட்டுள்ளது. போட்டியிட [மேலும்…]
வேலூர் சி.எம்.சி மருத்துவமனை மற்றும் மருத்துவர்களின் குடியிருப்புகளில் அமலாக்கத்துறை (ED) ஆய்வு
வேலூரில் உள்ள உலகப்புகழ் பெற்ற கிறித்துவ மருத்துவக் கல்லூரி (CMC) மருத்துவமனை மற்றும் அதன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் (ED) இன்று காலை முதல் [மேலும்…]
வாசுதேவநல்லூர் பகுதியில் மாட்டுப்பொங்கலை ஒட்டி நடைபெற்ற பசு ஓட்டம்!
கடையநல்லூர் அருகே உள்ள புண்னையாபுரம் மற்றும் வாசுதேவநல்லூர் பகுதியில் மாட்டுப்பொங்கலை ஒட்டி நடைபெற்ற பசு ஓட்டம் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள புண்னையாபுரம் [மேலும்…]
திருச்சியில் வெகு விமர்சையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி!
திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் உள்ள பெரிய சூரியூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு, [மேலும்…]
குறைந்தது தங்கத்தின் விலை!
சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை, வெள்ளிக்கிழமை (ஜனவரி 16) குறைந்துள்ளது. வெள்ளிக்கிழமை சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் [மேலும்…]
சூரியூரில் ஜல்லிக்கட்டு மைதானம்- உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு மைதானத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட சூரியூரில் ஒவ்வொரு ஆண்டும் தை [மேலும்…]
ரயில் பயணிகளுக்குப் பொங்கல் பரிசு! தமிழகத்திற்கு 3 புதிய ரயில்கள்
மத்திய ரயில்வே அமைச்சகம், இந்தியாவின் கிழக்கு மாநிலங்களை வடக்கு, தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளுடன் இணைக்கும் வகையில் 9 புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் [மேலும்…]
கீழயபிள்ளையூர்: 100 ஆண்டுககும் மேலாக பொங்கலைக் கொண்டாடாத கிராமத்தின் உண்மை வரலாறு
தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ள அழகிய கிராமம் கீழயபிள்ளையூர். சுமார் 300 குடும்பங்கள் வசிக்கும் இந்தக் கிராமத்தில், மற்ற ஊர்களைப் போலப் பொங்கல் [மேலும்…]
பகுதிநேர ஆசிரியர்களுக்கு இனி மே மாத ஊதியமும் உண்டு:அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி!
தமிழக அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் 12,000-க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் சில ஆண்டுகளாகவே தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதியத்தை உயர்த்த [மேலும்…]
