பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) வாடிக்கையாளர்கள் தங்களின் முக்கிய வங்கிப் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்வது இப்போது அவசியமாகியுள்ளது. அகில இந்திய எஸ்பிஐ ஊழியர்கள் [மேலும்…]
Category: தமிழ்நாடு
சத்தீஸ்கர் மழை வெள்ளத்தில் சிக்கி, திருப்பத்தூரைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு..
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தில் சிக்கி திருப்பத்தூரைச் சேர்ந்த நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் பாராண்டபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் [மேலும்…]
விஜய் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு!
மதுரை மாவட்டம் பாரபத்தி கிராமத்தில் தமிழக வெற்றி கழகத்தின் 2-வது மாநில மாநாடு 21-ந்தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில், 2,500 ஆண் பவுன்சர்கள், 500 [மேலும்…]
ஈஷா கிரோமோத்சவம் த்ரோபால் போட்டிகள்..!
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே சந்தேகவுண்டம்பாளையத்தில் உள்ள ஈஷா வித்யா பள்ளியில் கிராமப்புற பெண்களுக்கான த்ரோபால் போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு தொ.அ.ரவி, [மேலும்…]
அமெரிக்க வரி விதிப்பால் திருப்பூரில் ரூ.3000 கோடி வர்த்தகம் பாதிப்பு..!! – மு.க.ஸ்டாலின்..!!
அமெரிக்காவின் 25% வரி மற்றும் முன்மொழியப்பட்டுள்ள 50% வரியின் காரணமாக, 30 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். [மேலும்…]
இன்றைய (ஆகஸ்ட் 28) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 28) உயர்வைச் சந்தித்துள்ளது. வியாழக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரணத் [மேலும்…]
கூட்டணி ஆட்சியை தேமுதிக வரவேற்கிறது- பிரேமலதா
கூட்டணி ஆட்சி அமையும்போதுதான் அதன் நிறை, குறைகள் தெரியும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் [மேலும்…]
கேரள முதல்வர் பினராயிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!
கேரளா மாநிலம், பம்பையில் செப்டம்பர் 20 அன்று நடைபெறவுள்ள திருவிதாங்கூர் தேவசம் வாரியத்தின் பவள விழா நிகழ்ச்சியான “லோக அய்யப்ப சங்கமம்” நிகழ்வில் தமிழ்நாடு [மேலும்…]
இன்று முதல் அடுத்த 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று காலை ஒரிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி [மேலும்…]
விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னை முழுவதும் 18 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு…
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சென்னை பெருநகரில் 1,519 விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி [மேலும்…]
விநாயகர் சதுர்த்தி : கோயம்பேடு சந்தையில் களைகட்டும் விற்பனை.. எகிறிய விலை..!
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சென்னை கோயம்பேடு சந்தையில் பழங்கள், பூக்கள் உள்ளிட்ட பூஜை பொருட்களின் விற்பனை களைகட்டியுள்ளது. நாடு முழுவதும் இன்றைய தினம் விநாயகர் [மேலும்…]
