உலகின் சிறந்த 10 தத்துவ ஞானிகள் கூறிய புகழ்பெற்ற தத்துவங்கள். சாக்ரடீஸ் உலகத்தின் முதல் தத்துவஞானி என போற்றப்படுபவர் சாக்ரடீஸ். மதவாதிகளை நோக்கி “கடவுள் [மேலும்…]
Category: தமிழ்நாடு
சென்னையின் பயணப் புரட்சி: ‘சென்னை ஒன்’ செயலி இன்று அறிமுகம்!
சென்னை மக்களுக்கான பொதுப் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம்(CUMTA) வடிவமைத்துள்ள “Chennai One” மொபைல் செயலி இன்று (செப்டம்பர் [மேலும்…]
தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் [மேலும்…]
சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்..!!
சென்னையில்nபோக்குவரத்து மாற்றங்களை போலீசார் அறிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு; * திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் வால்டாக்ஸ் சாலையை கடக்கும் வரை என்.எஸ்.சி போஸ் சாலை, [மேலும்…]
GST 2.0 : இன்று முதல் குறையும் கார்களின் விலை..! ஆடித்தள்ளுபடியை மிஞ்சும் ஆஃபர்..!
ஆடம்பர கார்களை தவிர 1,200 சி.சி.க்கும் குறைவாக உள்ள கார்கள் அனைத்தும் விலை குறைக்கப்பட்டு உள்ளது. அதன் வரி 28 சதவீதத்தில் இருந்து 18 [மேலும்…]
செங்கோட்டையன் வீட்டுக்கு படையெடுக்கும் அதிமுகவினர்!
கோபி அருகே அத்தாணி பகுதியில் இருந்து 200க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக வந்த அதிமுகவினர் குள்ளம்பாளையத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வீட்டிற்கு [மேலும்…]
திருவாரூரில் தடையை மீறி நடக்கும் ஹைட்ரோகார்பன் பணிகள்”
தமிழக அரசின் தடையை மீறி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஒன்றிய எரிசக்தி இயக்குனரகம் ஷேல் எரிவாயு, ஷேல் எண்ணெய் எடுக்க திருவாருர், பெரியகுடி, அன்னவாசநல்லூர் [மேலும்…]
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இடமாற்றம்
சென்னை ஆட்சியர் அலுவலகத்தை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை ராஜாஜி சாலை, சிங்காரவேலர் மாளிகையில் உள்ள ஆட்சியர் அலுவலகம், கிண்டிக்கு [மேலும்…]
பாம்பன் பாலத்தில் சென்ற ரயிலில் இருந்து தவறி கடலில் விழுந்த இளைஞர்!
ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் சென்ற ரயிலில் இருந்து கடலில் தவறி விழுந்த இளைஞர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். ராமேஸ்வரத்தில் இருந்து மதுரையை நோக்கி பயணிகள் [மேலும்…]
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் : ஆளுநர் ஆர்.என்.ரவி
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை வளர்ச்சி திட்டங்களுக்குப் பயன்படுத்த வேண்டும் எனத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தியுள்ளார். சென்னை ஐஐடி வளாகத்தில் 2 நாட்கள் நடைபெற [மேலும்…]
தமிழக அரசின் டூர் பிளான்..! தமிழ்நாடு முழுக்க 8 நாள்கள் சுற்றுலா…!
தமிழ்நாடு அரசின் சுற்றுலா துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தற்போது தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கு 8 நாள்களில் சுற்றுலாவுக்கு ஏற்பாடு [மேலும்…]
