உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அண்மையில் வேலை இல்லாத இளைஞர்களை பார்த்து சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிய நிலையில் பின்னர் தன்னுடைய கருத்துக்கு வருத்தம் தெரிவித்து [மேலும்…]
Category: தமிழ்நாடு
உதகையில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சி!
உதகையில் 2 நாட்களாக நடைபெற்று வந்த நாய்கள் கண்காட்சி நிறைவு பெற்றது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை விடுமுறையின்போது மலர் கண்காட்சி, ரோஜா காட்சி, [மேலும்…]
பெண்களுடைய மேம்பாட்டிற்காக 33% இட ஒதுக்கீட்டை நிறைவேற்றியவர் பிரதமர் மோடி: எல்.முருகன்
பெண்களுடைய மேம்பாட்டிற்காக 33 சதவீத இட ஒதுக்கீட்டை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியவர் பிரதமர் மோடி என மத்திய அமைச்சர் எல்.முருகன் பெருமிதம் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் [மேலும்…]
மாநாட்டை கொடியேற்றி தொடங்கிவைத்த ராமதாஸ், அன்புமணி!
சித்திரை முழு நிலவு மாநாடு மேடைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகிய இருவரும் ஒன்றாக வந்தனர். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் [மேலும்…]
அன்னையர் தினம் : அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து!
அன்னையர் தினத்தையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் தளப்பக்கத்தில், தனிமனிதன், வீடு மற்றும் சமூகத்தை [மேலும்…]
சிதம்பரத்தில் அதிமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி!
அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நிர்வாகத் திறனற்ற பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான, கடந்த நான்கு [மேலும்…]
முதுபெரும் அரசியல் தலைவா் இரா.நல்லகண்ணு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதி
முதுபெரும் அரசியல் தலைவா் இரா.நல்லகண்ணு (100), வீட்டில் தவறி விழுந்து காயமடைந்தாா். இதையடுத்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. காதில் [மேலும்…]
அன்னையர் தினம் 2025: வரலாறும் முக்கியத்துவமும்
குடும்பங்கள் மற்றும் சமூகத்தை வடிவமைப்பதில் தாய்மார்கள் மற்றும் தாய்வழி நபர்களின் விலைமதிப்பற்ற பங்கை கௌரவிக்கும் வகையில், மே 11 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்தியா [மேலும்…]
நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கீடு
மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை ஒதுக்கியது இந்திய தேர்தல் ஆணையம். கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் [மேலும்…]
தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு சுற்றுலா பயணிகள் அனுமதி!
நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டா மலைச் சிகரத்திற்குச் செல்ல மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தொட்டபெட்டா மலைச்சிகரத்தில் ஒற்றை காட்டு யானை முகாமிட்டிருந்ததால் சுற்றுலாப் [மேலும்…]
பலத்த சூறை காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதம்!
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். சென்னம்பட்டி பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசியது. இதில் [மேலும்…]
