சர்வதேச அரங்கில் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை குறைக்கும் நோக்கில், சீனாவின் ‘யுவான்’-ஐ உலகளவில் ஒரு வலுவான சக்தியாக மாற்றப் போவதாக அதிபர் ஜி ஜின்பிங் [மேலும்…]
Category: தமிழ்நாடு
2ஆம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு தேதி அறிவிப்பு
இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2025 ஜூன் மாதம் சென்னையில் நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து இன்று வெளியிடப்பட்டிருக்கும் [மேலும்…]
தமிழக மீனவர்கள் உயிரை காப்பாற்றியவர் மோடி – எல்.முருகன் புகழாரம்!
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க சார்பில் மாபெறும் பொதுக் கூட்டம் நடைபெற்றது. டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் [மேலும்…]
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 15
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே குறைந்துள்ளது. 22 [மேலும்…]
பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு
பிரதமர் மோடி இன்று மீண்டும் தமிழகம் வருகிறார். கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கிறார். பிரதமர் இந்த ஆண்டில் மட்டுமே 5 வது [மேலும்…]
பிரதமர் மோடி போன்று கடின உழைப்பாளி இந்தியாவில் இல்லை! – அண்ணாமலை பெருமிதம்!
சென்னை எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் தனியார் ஊடகம் சார்பில், இந்தியக் குடியரசுத் தலைவரின் பத்திரிகை செயலாளர், அஜய் சிங் அவர்கள் எழுதிய, ‘The [மேலும்…]
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள ஆளுநர், அங்கு உள்துறை அமைச்சர் அமித் [மேலும்…]
போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாஃபர் சாதிக்கின் கூட்டாளி சென்னையில் கைது
போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாஃபர் சாதிக்கின் நெருங்கிய கூட்டாளியை சென்னையில் கைது செய்துள்ளது மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு. [மேலும்…]
சென்னை-மைசூரு வந்தே பாரத் சேவை தொடக்கம்
புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், மார்ச் 14 முதல், பயணிகள் சென்னையில் இருந்து பெங்களூருக்கு கிட்டத்தட்ட ஐந்து மணி நேரத்தில் செல்ல [மேலும்…]
இண்டி கூட்டணிக்கு, திமுக தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுக்கிறது! – அண்ணாமலை குற்றச்சாட்டு
தமிழகத்திற்குச் சேர வேண்டிய தண்ணீரை வழங்க, கர்நாடக காங்கிரஸ் அரசை திமுக அரசு வலியுறுத்த வேண்டும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். [மேலும்…]
முன்னாள் அமைச்சர் பொன்முடி வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி; மீண்டும் MLA ஆகிறார் பொன்முடி?
முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். இதன் காரணமாக அவர் மீண்டும் எம்எல்ஏ பதவியில் தொடரக்கூடிய சாத்தியங்கள் [மேலும்…]
