ஆன்மீக ரீதியாக சிவபெருமானுக்கு உகந்ததாகக் கருதப்படும் வில்வ இலைகள் (Bel Leaves), ஆயுர்வேத மருத்துவத்தில் ஒரு மிகச்சிறந்த மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன. https://youtu.be/KVcELgcwQPw ‘ஏகிள் மார்மெலோஸ்’ [மேலும்…]
Category: தமிழ்நாடு
நடிகை கஸ்தூரி பாஜகவில் இணைந்தார்..!!
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் நடிகை கஸ்தூரி பாஜகவில் இணைந்தார். தமிழ் சினிமாவில் 90-களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் [மேலும்…]
புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்…நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த தூய்மைப் பணியாளர்கள்!
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, தூய்மைப் பணியாளர் சங்கங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்து, அவர்களின் [மேலும்…]
தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்!
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை [மேலும்…]
தங்கத்தின் விலை… ஒரே நாளில் சவரனுக்கு ரூ.80 குறைவு…!!!
ஆகஸ்ட் மாதம் தொடங்கியதிலிருந்தே தங்க விலை ஏற்ற இறக்கத்தையே சந்தித்து வருகிறது. நேற்று (ஆகஸ்ட் 14) 22 காரட் தங்கம் எந்த மாற்றமும் இல்லாமல், [மேலும்…]
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றினார்
இந்தியா தனது 79வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் பிரமாண்டமான விழாக்களுடன் கொண்டாடியது. தேசிய தலைநகரில், பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் கொண்டாட்டங்களுக்கு தலைமை [மேலும்…]
சுதந்திரப் போராட்ட வீரர்களின் துணிச்சலை நினைவு கூர்வோம் – அண்ணாமலை
சுதந்திரப் போராட்ட வீரர்களின் அழியாத துணிச்சலை நினைவு கூர்வோம் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், சுதந்திரத்தின் [மேலும்…]
சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!
வீரத்துக்குப் பெயர் பெற்ற தமிழகத்தில், தாய்நாட்டின் விடுதலைக்காக உயிர்த் தியாகம் செய்து தன்னிகரற்ற சுதந்திர அடையாளமாக விளங்கும் மாவீரன் அழகு முத்துக்கோன் பற்றி பார்க்கலாம். [மேலும்…]
தூய்மை பணியாளர்கள் மாண்பை அரசு விட்டு கொடுக்காது – மு.க.ஸ்டாலின்.!
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தூய்மைப் பணியாளர்களின் மாண்பை தமிழ்நாடு அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட [மேலும்…]
தூய்மைப் பணியாளர்களுக்கு ஆறு புதிய நலத்திட்டங்களை அறிவித்தது தமிழக அரசு
தூய்மைப் பணியாளர்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, அவர்களின் உடல்நலம், நிதிப் பாதுகாப்பு மற்றும் எதிர்கால வாய்ப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஆறு [மேலும்…]
வீர தீர சேவை: தமிழ்நாடு காவல்துறையை சேர்ந்த 24 காவலர்களுக்கு விருதுகள் அறிவிப்பு..!!
வீரதீர சேவைக்கான சுதந்திர தின குடியரசு தலைவர் பதக்கங்கள் அறிவிப்பை வெளியிட்டது உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் தமிழ்நாடு காவல்துறையை சேர்ந்த 24 காவலர்களுக்கு [மேலும்…]
