இந்திய விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான டிஜிசிஏ, ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சுமார் 1 கோடி ரூபாய் (110,350 டாலர்) அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. [மேலும்…]
Category: தமிழ்நாடு
சென்னை விமான நிலையத்தில் 10 விமானங்கள் ரத்து… திடீர் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி…!!
சென்னை விமான நிலையத்தில் இருந்து தினமும் ஏராளமான விமானங்கள் பல்வேறு நகரங்களுக்கு செல்கின்றது. இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லி, கொச்சி, பூனே, [மேலும்…]
தென்பெண்ணை ஆற்றில் 2வது நாளாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
தென்பெண்ணை ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் 2வது நாளாகக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழை [மேலும்…]
பாமக நான் உருவாக்கிய கட்சி, அன்புமணியை நானே கட்சியில் இருந்து நீக்குவேனா?- ராமதாஸ்
அன்புமணி ராமதாசை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி விடுவேன் என்று சில வதந்திதகள் பரவின… அப்படி நான் செய்வேனா? மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் சிலரை [மேலும்…]
தூத்துக்குடி உடன்குடி அனல்மின் நிலையத்தில் கிராம மின் பகிர்மான கழக சேர்மன் ஆய்வு!
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அனல்மின் நிலையத்தில் 13 ஆயிரத்து 77 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 660 மெகா வாட் கொண்ட 2 அலகுகள் அமைக்கும் [மேலும்…]
ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.71,440க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் [மேலும்…]
கல்விநிதி வழங்க மறுக்கும் மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.2,291 கோடி கல்வி நிதியை பெற்றுத் தர மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு [மேலும்…]
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை – ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு!
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. தருமபுரி [மேலும்…]
தஞ்சையில் அதிமுக மே 23-ல் ஆர்ப்பாட்டம்..!
எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- ஸ்டாலின் மாடல் அரசு 2021-ல் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. [மேலும்…]
விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு!
திருப்பூரில், சாய ஆலை கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. திருப்பூர் [மேலும்…]
இன்று முதல் சென்னையில் போக்குவரத்து மாற்றம்..!
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு போக்குவரத்து மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது, காந்தி மண்டபம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் முயற்சியாக, [மேலும்…]
