தமிழகத்தில் ஜூன் மாதம் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளி வாகனங்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இந்த [மேலும்…]
Category: தமிழ்நாடு
திமுக ஆட்சியில் உயர்கல்வி சீரழிவு… சென்னை பல்கலைக்கழகத்தில் பாடம் நடத்த ஆளில்லை- அன்புமணி
65% ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. சென்னை பல்கலைக்கழகத்தில் பாடம் நடத்த ஆளில்லை. திமுக ஆட்சியில் உயர்கல்வி சீரழிவுக்கு சான்று என பாமக தலைவர் [மேலும்…]
செங்கோட்டையனுக்குப் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்…
அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சரான கே.ஏ. செங்கோட்டையன், சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற விழாவில், எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் புறக்கணிக்கப்பட்டதாகப் பகிரங்கமாக போர்க்கொடி தூக்கியிருந்தார். [மேலும்…]
‘Ditwah’ வலுவிழப்பு: மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!
வட தமிழகக் கடலோரப் பகுதியில் மையம் கொண்டிருந்த ‘Ditwah’ புயலின் எச்சமானது, தொடர்ந்து நகர்ந்து தாழ்வுப் பகுதியாக வலுவிழந்த நிலையில், தற்போது மழைக்கான அச்சுறுத்தல் [மேலும்…]
வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் 4.O – தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் தொடக்கம்!
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காசி- தமிழ் சங்கமம் 4.O நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியது தமிழ்நாட்டிற்கும், காசிக்கும் இடையிலான ஆழமான நாகரீக பிணைப்புகளைக் கொண்டாடும் காசி [மேலும்…]
9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கிட அறிவுறுத்தல்
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (வலுவிழந்த டிட்வா புயல்) மேலும் வலுவிழந்த நிலையில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு [மேலும்…]
ஆவின் நெய், பன்னீர் விலை 5-வது முறையாக உயர்வு: அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!
அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் , தமிழக அரசுத் துறை நிறுவனமான ஆவின் அதன் நெய், பன்னீர் ஆகியவற்றின் விலைகளை ஐந்தாம் [மேலும்…]
காரைக்குடி ரயில் நிலையம் உலக தரத்திற்கு மாற்றம்..!
காரைக்குடி ரயில் நிலையத்தை தினந்தோறும் 6000 பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இது திருச்சி, மானாமதுரை, திருவாரூர் போன்ற ரயில் நிலையங்களில் இருந்து வரும் ரயில்களை [மேலும்…]
சென்னை WONDERLA தீம் பார்க்- முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்
சென்னையை அடுத்த திருப்போரூரில் அமைந்துள்ள வொண்டர்லா (Wonderla) பொழுதுப்போக்கு பூங்காவை இன்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து நாளை முதல் இது மக்கள் [மேலும்…]
தமிழகத்தில் அனைத்துக் கல்லூரிகளிலும் பேரிடர் மேலாண்மை குழு அமைக்க உத்தரவு
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், புயல் மற்றும் இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ளும் வகையில், அனைத்து வகைக் கல்லூரிகளிலும் பேரிடர் மேலாண்மைக் குழுவை அமைக்குமாறு [மேலும்…]
ஜப்பானை பின்னுக்குத்தள்ளி 3-வது இடத்திற்கு முன்னேற்றிய இந்தியா..!
உலகின் சிறந்த நாடுகள் பட்டியல் ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு அமைப்புகளால் வெளியிடப்படுகிறது. ஒரு நாட்டின் பொருளாதாரம், ராணுவ பலம், அங்கு வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம், [மேலும்…]
