மத்திய அரசின் நிதி என்பது இலவசமாகப் பயன்படுத்தக்கூடிய பணமல்ல என்று மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பட்ஜெட் விவாதத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகள் [மேலும்…]
Category: தமிழ்நாடு
சென்னையில் நேற்று பெய்த கனமழை; விமானசேவைகள் பாதிப்பு
சென்னையில் நேற்று இரவு யாரும் எதிர்பாராத அளவு கனமழை பெய்தது. இதன்காரணமாக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் [மேலும்…]
உலக சுற்றுச்சூழல் தினம் – கடற்கரையை சுத்தம் செய்து விழிப்புணர்வு!
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மாமல்லபுரம் கடற்கரையை சுத்தம் செய்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில், பேரூராட்சி நிர்வாகம், தனியார் தொண்டு நிறுவனம், [மேலும்…]
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 7
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. அதன்படி, 22 [மேலும்…]
2026ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி: அண்ணாமலை
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக ஒரு இடத்தில கூட வெற்றி அடையவில்லை. எனினும் பல இடங்களில் இரண்டாம் இடத்தினை பிடித்தது. அதேபோல, [மேலும்…]
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 4
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. அதன்படி, 22 [மேலும்…]
பெருங்களத்தூர்-செங்கல்பட்டு பறக்கும் சாலைத் திட்டத்தை கைவிடக் கூடாது! – பாமக நிறுவனர் ராமதாஸ்
பெருங்களத்தூர்-செங்கல்பட்டு பறக்கும் சாலைத் திட்டத்தை கைவிடக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெருங்களத்தூர் – [மேலும்…]
இளையராஜா பிறந்தநாள் : மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!
இன்று பிறந்த நாள் கொண்டாடும் இளையராஜாவுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது : “கல் [மேலும்…]
9 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தென்தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. ஜூன் 1 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி [மேலும்…]
பெயிண்ட் தொழிற்சாலையில் தீ விபத்து – 4 பேர் பலி!
திருவள்ளூரில் பெயிண்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். காக்களூர் சிப்காட் பகுதியில் உள்ள பெயிண்ட் தொழிற்சாலையில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. இதுகுறித்து [மேலும்…]
நாகை- 6 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்கு!
நாகை அருகே கொலை வழக்கில் தொடர்புடைய ஆறு பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள [மேலும்…]
