திமுக எம்பி டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கு விவகாரத்தில், முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி அதிரடி காட்டியுள்ளார். செய்தியாளர்களைச் [மேலும்…]
Category: தமிழ்நாடு
மேலூர் அருகே பாரம்பரிய மீன்பிடி திருவிழா – எராளமானோர் பங்கேற்பு!
மேலூர் அருகே பாரம்பரிய முறைப்படி நடந்த மீன்பிடி திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள சருகுவலையபட்டி வீரகாளியம்மன் கோயிலுக்கு பாத்தியப்பட்ட [மேலும்…]
விஜயகாந்த், குமரி அனந்தனுக்கு திமுக பொதுக்குழுவில் இரங்கல் தீர்மானம்..
தேமுதிக தலைவர் விஜயகாந்த் , காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உள்ளிட்டவர்கள் மறைவுக்கும் திமுக பொதுக்குழுவில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மதுரை உத்தங்குடியில் [மேலும்…]
கூட்டணி தொடருமா…? பிரேமலதா விஜயகாந்த் பதில்…!!
தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ஏற்கனவே திமுக வேட்பாளர்களை அறிவித்த நிலையில் தற்போது அதிமுக கட்சியில் துணை பொதுச்செயலாளர் கே.பி முனுசாமி [மேலும்…]
அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு
அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) வரவிருக்கும் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களாக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை மற்றும் [மேலும்…]
திமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்
திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) அதன் பொதுக்குழுக் கூட்டத்தை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மதுரையில் நடத்தியது. இதன் மூலம், கிட்டத்தட்ட [மேலும்…]
முதல்வர் ரோடு ஷோ – வெளியூரில் இருந்து ஆட்களை அழைத்து வந்த திமுக நிர்வாகிகள்!
மதுரையில் முதலமைச்சர் ஸ்டாலினின் ரோடு ஷோவிற்காக கூட்டத்தைக் காட்ட, வெளியூரில் இருந்து திமுக நிர்வாகிகள் ஆட்களை அழைத்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் [மேலும்…]
மகிழ்ச்சியாக இருக்க வழிகாட்டும் நூல்!
நூல் அறிமுகம்: உங்களுடைய எண்ணங்களைக் கட்டுப்படுத்துவதற்கும், உங்களுடைய மனத்தடைகளை அகற்றுவதற்கும் உதவுகின்ற, நடைமுறைக்கேற்ற, அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உத்திகளை இந்நூல் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. உங்களுடைய எதிர்மறை [மேலும்…]
ஒரு வாரத்திற்கு தமிழகம் முழுவதும் மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் கணிப்பு
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வருவதால், நீலகிரி, கோயம்புத்தூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் [மேலும்…]
கொரோனா பரவலுக்கு முன்னெச்சரிக்கையாக முககவசம் அணியுமாறு சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் சற்று அதிகரித்து வருவதால், அடிக்கடி கை கழுவுதல் மற்றும் முககவசம் அணிதல் போன்ற அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் கடைபிடிக்க [மேலும்…]
கொரோனா பரவல் அதிகரிப்பு- மாஸ்க் அணிய உத்தரவு
அதிகரிக்கும் கொரோனா பரவல் காரணமாஜ தமிழ்நாட்டில் மீண்டும் மாஸ்க் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டாயம் [மேலும்…]
