தமிழ்நாடு

என் ஆசை நிச்சயம் நிறைவேறும்… செங்கோட்டையன் நம்பிக்கை..!! 

அதிமுக முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவர்களில் ஒருவருமான செங்கோட்டையன், மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அதிமுகவின் [மேலும்…]

தமிழ்நாடு

மாமல்லபுரத்தில் நாளை இலவச அனுமதி

மாமல்லபுரத்தில் உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு பல்லவ மன்னர்களின் கலைச்சின்னங்களை நாளை (19ம் தேதி) சுற்றுலா பயணிகள் கட்டணமின்றி இலவசமாக கண்டு ரசிக்கலாம் என [மேலும்…]

தமிழ்நாடு

சென்னை பெருநகரப் போக்குவரத்து: அடுத்த 25 ஆண்டுகளுக்கான மாஸ்டர் பிளான் வெளியீடு!  

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பெருகி வரும் மக்கள் தொகை மற்றும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, அடுத்த 25 ஆண்டுகளுக்கான பொது [மேலும்…]

தமிழ்நாடு

வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 16.3 செ.மீ மழை பதிவு- சென்னை வானிலை ஆய்வு மையம்!

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 16.3 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் [மேலும்…]

தமிழ்நாடு

நவ. 20-ல் புதுக்கட்சி தொடங்கும் மல்லை சத்யா…

மதிமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட மல்லை சத்யா, வரும் நவம்பர் 20-ஆம் தேதி அன்று தனது புதிய கட்சியைத் தொடங்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். சென்னை [மேலும்…]

தமிழ்நாடு

கோவையில் 19-ந்தேதி வரை டிரோன்கள் பறக்க தடை..!

பிரதமரின் வருகையை முன்னிட்டு கோவையில் இன்று முதல் 19-ந்தேதி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், [மேலும்…]

தமிழ்நாடு

இன்று வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கிடையாது.. தமிழக அரசு வார்னிங்..!

தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த (SIR) பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசு அலுவலர்கள் தங்களது பணியுடன் இந்த வேலையையும் சேர்த்து செய்வதால் கடும் [மேலும்…]

தமிழ்நாடு

கனமழை எதிரொலி.. தொடர்வதால் 4 மாவட்டங்களில் விடுமுறை; மேலும் பல டெல்டா மாவட்டங்களில் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்ப்பு! 

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் தற்போது ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவி வருவதால், அதன் காரணமாகத் தமிழ்நாட்டில் இன்று (நவம்பர் 18) பல்வேறு இடங்களில் [மேலும்…]

தமிழ்நாடு

முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவர் அருணாசலம் வெள்ளையன், 72 வயதில் காலமானார்  

முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவரும், கோரமண்டல் இன்டர்நேஷனல் எமரிட்டஸ் தலைவருமான அருணாசலம் வெள்ளையன், தனது 72வது வயதில் காலமானார். அவரது மரணம் குறித்து முருகப்பா [மேலும்…]