சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக 10, 11 நடைமேடைகளில் இயங்கும் புறநகர் ரயில்கள் வரும் பிப்.20 [மேலும்…]
Category: தமிழ்நாடு
முதல்வர் ஸ்டாலின் நாளை திருவாரூர் பயணம்! 2 நாட்கள் கள ஆய்வு
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஜூலை 9 மற்றும் 10ம் தேதிகளில் திருவாரூர் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டு பொது மக்களுக்கு நல்லதிட்ட [மேலும்…]
ராமதாஸ் இல்லத்தின் முன்பாக தீக்குளிக்க முயன்ற 5 தொண்டர்கள்
பாமக கட்சியில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் போக்கு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று நடைபெற்ற ராமதாஸ் தலைமையிலான [மேலும்…]
நடப்பாண்டு உபரி வருவாய் கிடைத்தபோது திமுக அரசு கடன் வாங்கி உள்ளது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
நடப்பாண்டு உபரி வருவாய் கிடைத்தபோது திமுக அரசு கடன் வாங்கி உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கோவையில் [மேலும்…]
கடலூரில் பள்ளி பஸ் மீது ரயில் மோதி பயங்கர விபத்து; 2 மாணவர்கள் பலி
கடலூரில் இன்று காலை நேரத்தில் ஏற்பட்ட கடும் ரயில் விபத்தில் பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர். மேலும், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் [மேலும்…]
மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு: மண்டலத் தலைவர்கள் கூண்டோடு ராஜினாமா
மதுரை மாநகராட்சியில் பல கோடி ரூபாய் சொத்து வரி முறைகேடு தொடர்பான விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநகராட்சியின் ஐந்து மண்டலத் தலைவர்களும் ஒரே நேரத்தில் [மேலும்…]
தங்கம் விலை இன்று ரூ.400 உயர்வு
சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் வரையில் குறைந்த நிலையில் இன்று விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 [மேலும்…]
அன்புமணி தலைமையில் இன்று நிர்வாகக் குழு கூட்டம்..!!
பாமக செயற்குழு கூட்டம் இன்று திண்டிவனத்தில் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற உள்ள நிலையில், சென்னையில் அன்புமணி தலைமையில் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெறுகிறது. [மேலும்…]
தேவகோட்டை கண்டதேவி பெரியநாயகி அம்பாள் கோயில் தேரோட்டம்
தேவக்கோட்டை கண்டதேவி பெரியநாயகி அம்பாள் சமேத சொர்ணமூர்த்திஸ்வரர் கோவில் ஆனி தேரோட்டம் நீதி மன்ற உத்தரவை பின்பற்றி விமரிசையாக நடைபெற்றது சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை [மேலும்…]
அரியலூர் அரசு கல்லூரிக்கு ராஜேந்திர சோழன் பெயரை சூட்டிடுக- ராமதாஸ்
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டத்தில் அமைய உள்ள அரசு கல்லூரிக்கு மாமன்னன் ராஜேந்திர சோழன் பெயரை சூட்டுமாறு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக [மேலும்…]
100 உயர்மட்ட பாலங்கள் அமைக்க ரூ.505 கோடி ஒதுக்கீடு
ஊரகப் பகுதிகளில் 100 உயர்மட்ட பாலங்கள் அமைக்க 505 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஊரகப் பகுதிகளில் விவசாயிகளின் விலை [மேலும்…]
