சீஷெல்ஸ் நாட்டிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28). அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். சீஷெல்ஸ் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் [மேலும்…]
Category: தமிழ்நாடு
சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க வெளிநடப்பு..!
சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் கடந்த தி.மு.க ஆட்சி குறித்து பல விமர்சனங்களை வைத்தார். டாஸ்மாக்கில் கட்சி நிதி என்று அடித்த கொள்ளை ஒவ்வொன்றாக கஜானாவிற்குள் [மேலும்…]
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!
ஆளுநர் உரை மீதான தீர்மானம் நிறைவேறியதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். மேலும் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் ஒத்திவைத்தார். [மேலும்…]
தமிழக முதல்வர் விஜய்யின் தனிச் செயலாளராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்
தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் மிக முக்கியமான நகர்வாக, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் தனிச் செயலாளராக ‘The Route’ நிறுவனத்தின் நிறுவனர் [மேலும்…]
தமிழகம் முழுவதும் மகப்பேறு மருத்துவர்கள் வேலைநிறுத்தம்..!
தமிழக மகளிர் மகப்பேறு மற்றும் மகளிர் நோய் மருத்துவர்கள் சங்க மாநிலத்தலைவர் டாக்டர் அமலாதேவி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறுகையில், “மதுரை மாவட்டம் [மேலும்…]
மெஸ்ஸி வரலாற்று சாதனை: உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்த கால்பந்து ஜாம்பவான்
அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி, ஃபிஃபா உலகக் கோப்பை (FIFA World Cup) வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்த மாபெரும் வரலாற்று [மேலும்…]
“நான் 5 வருஷத்துக்கு முன்னாடியே பண்ணிட்டேன்!” – தெலுங்கானா ‘ராஜ்பவன்’ ரகசியத்தை உடைத்த தமிழிசை!
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று சட்டமன்றத்தில் தண்ணீர் கொடுப்பதை பற்றிய ஒரு கோரிக்கையை சகோதரி பிரேமலதா விஜயகாந்த் வைக்கவும் [மேலும்…]
சென்னையில் பரபரப்பு..! கட்டுமான பணிக்காக பள்ளம் தோண்டிய போது கசிந்த மீத்தேன் வாயு..!!
சென்னை மணலி, நெடுஞ்செழியன் தெரு சந்திப்பில், 4.75 கோடி ரூபாய் செலவில், புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதன் கட்டுமான பணிக்காக, [மேலும்…]
வாயு கசிவு விவகாரம் – FIR வெளியானது
அமோனியா வாயு கசிவு விவகாரம் VAO கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் செயல்பட்டு வரும் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் [மேலும்…]
இந்து விரோத ஆட்சி மாறவில்லை”- நயினார் நாகேந்திரன்
முதல்வர் நாற்காலி தான் மாறியுள்ளதே தவிர, இந்து விரோத ஆட்சி மாறவில்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இதுதொடர்பாக நயினார் [மேலும்…]
14 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட அதிரடி மாற்றம்
ஐபிஎஸ் அதிகாரிகள் 14 பேரை இடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளனர். சென்னையில் காவல்துறை தலைமையகத்தின் ஏடிஜிபியாக ஆயுஷ்மணி திவாரி நியமனம் மதுரை [மேலும்…]
