பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகின்றது. தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 11ஆம் தேதி தொடங்கி நடைபெற்ற 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9 [மேலும்…]
Category: தமிழ்நாடு
தமிழகத்தில் நவம்பர் 12 முதல் கனமழை பெய்யும்; வானிலை முன்னறிவிப்பு
அடுத்த 36 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதையொட்டி [மேலும்…]
தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக முதல் முறையாக பெண் நியமனம்
தலைமை தேர்தல் ஆணையராக இருந்த சத்யபிரதா சாஹூவுக்கு பதிலாக ஐஏஎஸ் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இந்திய தேர்தல் ஆணையம் [மேலும்…]
மேட்டூர் அணையை தூர்வார டெண்டர் வெளியீடு
1934 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட மேட்டூர் அணை ஏறத்தாழ 90 ஆண்டுகளாக தூர் வாரப்படாததால், அணையின் கொள்ளளவில் சுமார் 30 சதவீதம் அளவுக்கு மண் [மேலும்…]
சதய விழா 2024 ஸ்பெஷல்: இன்றைய ஓதுவார்களின் நிலைமை
ஓதுவார்கள், தமிழகத்தில் மன்னர் காலத்தில் முக்கிய பங்கு வகித்த கலைஞர்கள் ஆவர். இவர்கள் சைவ கோவில்களில் திருமுறைகள் உள்ளிட்ட பக்திப் பாடல்களை பாடி வந்தனர். [மேலும்…]
திருச்செந்தூர் சூரசம்ஹாரம்: சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்துள்ள தெற்கு ரயில்வே
எதிர்வரும் சஷ்டி விழாவை முன்னிட்டு, திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் பகுதிகளுக்கு சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதன்படி, இன்று நவம்பர் [மேலும்…]
பாம்பன் புதிய பாலம் எப்போது திறக்கப்படும்? புதிய பெயர் என்ன?
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் கடலின் மேல் கட்டப்பட்டுள்ள புதிய பாம்பன் பாலம் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. ரூ.550 கோடியில் புதிய இரட்டை வழி மின்சார [மேலும்…]
பெரும் மே கோங் ஆற்று துணை மண்டலத்தின் பொருளாதார ஒத்துழைப்புக்கான 8வது தலைவர்கள் கூட்டத்தில் லீ ச்சியாங் பங்கெடுப்பு
பெரும் மே கோங் ஆற்று துணை மண்டலத்தின் பொருளாதார ஒத்துழைப்புக்கான 8வது தலைவர்கள் கூட்டத்தில் லீ ச்சியாங் பங்கெடுப்பு சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் [மேலும்…]
இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. இந்நிலையில், அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு [மேலும்…]
சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்
திருச்செந்தூரில் முருகப்பெருமான் சூரபதுமனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்வு இந்த ஆண்டு நவம்பர் 7 அன்று நடைபெற உள்ளது. இதையொட்டி பக்தர்களின் வசதிக்காக அரசு [மேலும்…]
சதயவிழா 2024 ஸ்பெஷல்: ராஜராஜ சோழனின் கீழ் சோழ சாம்ராஜ்யம்
தென்னிந்திய வரலாற்றில் நீண்ட காலம் ஆட்சி செய்த வம்சங்களில் ஒன்றான சோழ வம்சம், முதலாம் ராஜராஜ சோழனின் (பொ.ஆ. 985-1014) ஆட்சியின் கீழ் முன்னோடியில்லாத [மேலும்…]
