தமிழ்நாடு

தொடங்கியது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… சீறிப்பாயும் காளைகளுடன் மல்லுக்கட்டும் வீரர்கள்.!

மதுரை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். திருவிழா போல நடைபெறும் [மேலும்…]

தமிழ்நாடு

கோவளம் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு தடை

சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் கோவளத்தை மையமாக வைத்து நடத்தப்பட்டு வந்த தனியார் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவைக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தடை [மேலும்…]

தமிழ்நாடு

நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில் கூடுதல் பெட்டிகளுடன் இயக்கம்!

நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில் கூடுதல் பெட்டிகளுடன் தனது பயணத்தை தொடங்கியது. நெல்லையிலிருந்து தினந்தோறும் காலை 6.05 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மதுரைக்கு [மேலும்…]

தமிழ்நாடு

வெள்ளப்பெருக்கு: மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை!

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று பெய்த மழை [மேலும்…]

தமிழ்நாடு

கும்பகோணத்தில் மீன் விலை உயர்வு!

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு கும்பகோணம் மீன் அங்காடியில் மீன்களின் விலை அதிகரித்துக் காணப்பட்டது. மாட்டு பொங்கலையொட்டி அசைவ உணவுகளை மக்கள் அதிகளவில் வாங்கி சமைப்பது [மேலும்…]

தமிழ்நாடு

மதுரை – தூத்துக்குடி ரயில் திட்டத்தை கைவிடக் கோரியதா தமிழ்நாடு அரசு?: மத்திய அரசு விளக்கம்

மதுரை – தூத்துக்குடி ரயில் திட்டத்தை கைவிட தமிழ்நாடு அரசே காரணம் என வெளியான செய்திக்கு கண்டனங்கள் எழுந்த நிலையில் 5 நாட்களுக்குப் பிறகு [மேலும்…]

தமிழ்நாடு

கிராமிய பொங்கல் விழா சிறப்பாக கொண்டாட்டம்!

சென்னை செங்குன்றம் தீர்த்த கரையம்பட்டு ஊராட்சியில், அறிவு கடல் திருவள்ளூவர் அறக்கட்டளை சார்பில் கிராமிய பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு அறக்கட்டளை நிறுவனர் அந்தோணி [மேலும்…]

தமிழ்நாடு

தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் வரையில் உயர்ந்து [மேலும்…]

தமிழ்நாடு

மெரினா கடற்கரையில் அலைமோதிய மக்கள் கூட்டம்!

பொங்கல் தொடர் விடுமுறை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பொங்கல் விடுமுறையை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் காலையில் இருந்தே [மேலும்…]

தமிழ்நாடு

ஜல்லிக்கட்டில் 19 காளைகளை அடக்கி காரை வென்ற கார்த்திக்..!

மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப்புகழ் பெற்றவை. இந்த ஆண்டு பொங்கலை ஒட்டி முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி [மேலும்…]