செங்கோட்டையன் வசமிருந்த நிதித்துறை, மரிய வில்சனுக்கு மாற்றம் வனத்துறை – காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. ரஞ்சித்குமார் பால்வளத்துறை – குமாரபாளையம் எம்.எல்.ஏ. விஜயலட்சுமி கால்நடைத்துறை – [மேலும்…]
Category: தமிழ்நாடு
மின் புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு..!
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாட்டில் பரவலாக வடகிழக்கு பருவ மழை 17.10.2025 முதல் துவங்கியதையொட்டி பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவரும் [மேலும்…]
கரையை விட்டு விலகும் டிட்வா புயல்
தமிழ்நாட்டு கடற்கரையை விட்டு டிட்வா புயல் மேலும் விலகி செல்கிறது. தமிழ்நாட்டு கடற்கரையில் இருந்து 25 முதல் 50 கிலோமீட்டர் தள்ளி வங்கக்கடலில் டிட்வா [மேலும்…]
டிட்வா புயல் கோரத் தாண்டவம்: 1.35 லட்சம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின
டிட்வா புயலின் தாக்கத்தால் தமிழ்நாடு முழுவதும் கனமழை கொட்டி வருகிறது. டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூரில் பெய்த தொடர் மழையால் [மேலும்…]
சென்னையில் 75 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீச வாய்ப்பு
வங்கக்கடலில் நிலைகொண்டிருக்கும் டித்வா புயல் சென்னையை நெருங்கும்போது, புயலாகவே நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியாக, சென்னையில் சனிக்கிழமை [மேலும்…]
ராமநாதபுரத்தில் கனமழை – 50 ஏக்கர் உப்பளங்கள் சேதம்!
ராமநாதபுரம் அருகே 50 ஏக்கருக்கும் மேற்பட்ட அளவில் உப்பளங்கள் மழைநீரில் மூழ்கிச் சேதமாகின. இதனால் பல லட்சம் ரூபாய் அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த [மேலும்…]
மக்களே உஷார்..!! தமிழக கடலோர பகுதிகளுக்கு “ரெட் அலர்ட்”..!!
‘டிட்வா’ புயல் வேதாரண்யத்தில் இருந்து 140 கி.மீ. தொலைவிலும், காரைக்காலில் இருந்து தெற்கு-தென் கிழக்கே 170 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தெற்கு-தென்கிழக்கே 280 [மேலும்…]
டிட்வா புயல் எதிரொலி : தூத்துக்குடியின் பல்வேறு பகுதிகளில் சூழ்ந்த வெள்ளம்!
டிட்வா புயல் எதிரொலியாகத் தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாகப் பல்வேறு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. வங்க கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் காரணமாகத் தமிழக [மேலும்…]
“டிட்வா” புயல் எதிரொலி – புதுச்சேரி மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!
கனமழை எச்சரிக்கை காரணமாகப் புதுச்சேரியில் நாளையும், நாளை மறுநாளும் பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாமென மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார். “டிட்வா” புயல் [மேலும்…]
கோவை கவுண்டம்பாளையம் கொள்ளைச் சம்பவம் – 3 பேரை சுட்டுப்பிடித்த போலீஸ்..!
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் நகைகள், பணம் உள்ளிட்டவை திருடு போனது. இது குறித்து போலீசாரிடம் [மேலும்…]
தவெக 2026ல் மக்கள் சக்தியால் ஆட்சி பீடத்தில் அமரும் காலம் உருவாகும் – செங்கோட்டையன்
அதிமுகவில் இருந்து தவெகவில் இணைபவர்கள் குறித்து வெளியே சொன்னால் பிரச்னை ஏற்படும் என்கிற செங்கோட்டையனின் சூசக பேச்சு, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, [மேலும்…]
