அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த 18 நாட்களாகத் தீவிரமடைந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர இந்தியாவுக்கு மிகப்பெரிய ஆற்றல் இருப்பதாகப் பின்லாந்து [மேலும்…]
Category: இந்தியா
மும்பையில் வரலாறு காணாத மழை: 100 ஆண்டு சாதனை முறியடிப்பு
மும்பை மாநகரத்தில் கடந்த 8 மணி நேரத்தில் 177 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது கடந்த 100 ஆண்டுகளில் பதிவான மழை அளவுகளை [மேலும்…]
சீன வெளியுறவு அமைச்சர் வருகை: LACயில் பதற்றம் குறையவேண்டும் என்று ஜெய்சங்கர் வலியுறுத்தல்
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இரண்டு நாள் பயணமாக இந்தியாவிற்கு வந்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பரில் உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (LAC) வழியாகப் [மேலும்…]
குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் தேர்வு – இண்டி கூட்டணி ஆலோசனை!
இண்டி கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்ய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கு தேசிய ஜனநாயக [மேலும்…]
நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன்..!
ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான ஆயத்தப்பணிகளை தேர்தல் கமிஷன் தொடங்கியது. அதன்படி, புதிய துணை ஜனாதிபதி [மேலும்…]
பிரதமர் மோடியுடன் விளாடிமிர் புதின் தொலைபேசியில் பேச்சு
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து, [மேலும்…]
விண்வெளித் துறை குறித்த சிறப்புக் கூட்டத்தொடர் இன்று மக்களவையில் நடைபெறுகிறது
விண்வெளித் துறை மற்றும் சுபன்ஷு சுக்லாவின் நோக்கம் குறித்து கவனம் செலுத்தும் சிறப்புக் கூட்டத்தொடர் இன்று மக்களவையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அமைச்சர் [மேலும்…]
மறுசீரைக்கப்படும் ஜிஎஸ்டி வரிகள்: நுகர்வோர்களுக்கு எவ்வாறு பலன் தரும் என ஒரு பார்வை
இந்திய அரசாங்கம், சரக்கு மற்றும் சேவை வரி (GST) முறையை ஒரு பெரிய அளவில் மறுசீரமைக்க திட்டமிட்டுள்ளது. முன்மொழியப்பட்ட மாற்றங்கள் வரி வகைப்பாடுகளை எளிதாக்கும் [மேலும்…]
இந்தியாவின் துணை ஜனாதிபதியாக இதற்கு முன் பதவி வகித்த தமிழர்கள் யார் தெரியுமா?
பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA), வரவிருக்கும் துணை ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளராக மகாராஷ்டிர ஆளுநர் CP ராதாகிருஷ்ணனை [மேலும்…]
வாக்குத் திருட்டு போன்ற கருத்துக்கள் அரசியலமைப்பை அவமதிப்பதற்குச் சமம்; தேர்தல் ஆணையம் கருத்து
மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் வாக்கு மோசடி குற்றச்சாட்டுகளை இந்தியத் தேர்தல் ஆணையம் கடுமையாக மறுத்துள்ளது. வாக்குத் திருட்டு போன்ற சொற்கள் அரசியலமைப்பை [மேலும்…]
ஜம்மு காஷ்மீரின் கதுவாவில் மேக வெடிப்பால் நான்கு பேர் பலி
ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள ஜோத் காதி கிராமத்தில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 16) இரவு ஏற்பட்ட மேக வெடிப்பில் நான்கு பேர் உயிரிழந்தனர் [மேலும்…]
