ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா கமெனி, அமெரிக்கா முன்வைத்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை அதிரடியாக நிராகரித்துள்ளார். தனது முதல் அதிகாரப்பூர்வ உரையில், “சமாதானத்திற்கு [மேலும்…]
Category: இந்தியா
வந்தே பாரத் ரயில்களில் 15 நிமிடங்களுக்கு முன் வரை டிக்கெட் முன்பதிவு செய்யலாம்!
இந்திய ரயில்வே ஒரு புதிய பயணிகள் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், பயணிகள் தற்போது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில், ரயில் தங்கள் ஸ்டேஷனிற்கு [மேலும்…]
30+ நகரங்களில் பணிபுரியும் நிபுணர்களுக்கு சேவை செய்ய ஸ்விக்கியின் DeskEats
இந்தியாவின் முன்னணி ஆன்லைன் உணவு விநியோக தளமான ஸ்விக்கி, DeskEats என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சலுகை குறிப்பாக பணிபுரியும் நிபுணர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது [மேலும்…]
டெல்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு – காவல் நிலையத்தில் புகார்.!
சென்னை : டெல்லியில், நடைபயிற்சி சென்ற மயிலாடுதுறை எம்.பி. சுதாவிடம் அடையாளம் தெரியாத நபர் நகை பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு [மேலும்…]
ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சிபு சோரன் காலமானார்
ஜார்க்கண்ட் முக்தி மோச்சா கட்சியின் நிறுவனர் மற்றும் மூத்த தலைவராக இருந்த, முன்னாள் முதல்வர் சிபு சோரன் (வயது 81) இன்று உயிரிழந்தார். சிறுநீரக [மேலும்…]
உத்தரபிரதேசத்தில் கால்வாயில் எஸ்யூவி கவிழ்ந்து 11 பக்தர்கள் பலி
உத்தரபிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 3) அன்று பக்தர்களை ஏற்றிச் சென்ற எஸ்யூவி வாகனம் சாலையை விட்டு விலகி கால்வாயில் விழுந்ததில் பதினொரு [மேலும்…]
ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவில் நண்பர்கள் தினம் கொண்டாப்படுவது ஏன்?
ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடும் அதன் வருடாந்திர பாரம்பரியத்தைப் பின்பற்றி, 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்தியா நண்பர்கள் [மேலும்…]
வாக்காளர் பட்டியலில் தன்னுடைய பெயர் நீக்கம் என தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு
ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் தேஜஸ்வி யாதவ் சனிக்கிழமை (ஆகஸ்ட் 2) பீகாரின் புதிதாக வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் தனது பெயர் [மேலும்…]
உத்தரகாண்ட் : மீண்டும் தொடங்கிய கேதார்நாத் யாத்திரை!
உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக்கில் கேதர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது. சோன்பிரயாக் மற்றும் கவுரிகுண்ட் இடையே நேற்று நிலச்சரிவு ஏற்பட்டதால் கேதர்நாத் யாத்திரை தடைப்பட்டது. இதையடுத்து [மேலும்…]
பிஎம் கிசான் சம்மன் நிதியின் 20வது தவணையை வெளியிட்டார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஆகஸ்ட் 2) வாரணாசிக்குச் சென்று ₹2,200 கோடி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். வாரணாசியின் [மேலும்…]
பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் மாமன்னர் ராஜேந்திர சோழன் இணைத்தார் – பிரதமர் மோடி
இந்திய மக்களின் ஒற்றுமையால் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை வெற்றி பெற்றதாகப் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் [மேலும்…]
