போர் சூழலுக்கு இடையே ஈரான் அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார்.. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் 14-வது நாளாக [மேலும்…]
Category: இந்தியா
அசாமில் ரயில் பாதையில் குண்டுவெடிப்பு; தாமதாகும் ரயில்கள் சேவைகள்
அசாமின் கோக்ரஜார் மாவட்டத்தில் உள்ள சலகாட்டி மற்றும் கோக்ரஜார் நிலையங்களுக்கு இடையிலான ரயில் பாதையில் நடந்ததாக சந்தேகிக்கப்படும் குண்டுவெடிப்பு பெரும் இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது. வியாழக்கிழமை [மேலும்…]
ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்து கொள்வார் – மலேசிய பிரதமர் அறிவிப்பு!
47வது ஆசியான் உச்சி மாநாட்டில், பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்து கொள்வார் என மலேசிய பிரதமர் அன்வர் இப்ரஹிம் தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்கத்தில் [மேலும்…]
டெல்லி : பீகார் தேர்தலுக்கு சதித்திட்டம் தீட்டிய 4 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!
டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு, பீகார் காவல்துறையுடன் இணைந்து நடத்திய என்கவுண்டரில், பீகாரைச் சேர்ந்த பிரபல ரஞ்சன் பதக் கும்பலைச் சேர்ந்த நான்கு முக்கிய உறுப்பினர்கள் [மேலும்…]
மலேசியாவில் நடக்கும் ASEAN மாநாட்டில் பிரதமர் பங்கேற்கப்போவதில்லை எனத்தகவல்
ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் ASEAN உச்சிமாநாடு தொடர்பான கூட்டங்களில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி மலேசியா செல்ல வாய்ப்பில்லை என்று இந்த விஷயத்தை நன்கு அறிந்தவர்கள் [மேலும்…]
ஹலால் நிதி பயங்கரவாதத்திற்கு பயன்படுத்தப்படுகிறது – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு!
ஹலால் சான்றிதழ்கள் மூலம் திரட்டப்படும் நிதி பயங்கரவாதம் மற்றும் மதமாற்றங்களுக்குத் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குற்றஞ்சாட்டியுள்ளார். உத்தர பிரதேச [மேலும்…]
அரசியல் வாழ்க்கையின் ‘இறுதி கட்டத்தில்’ சித்தராமையா
கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மகன் யதீந்திரா, தனது தந்தை தனது அரசியல் வாழ்க்கையின் “இறுதி கட்டத்தில்” இருப்பதாகக் கூறியுள்ளார். பெலகாவியில் நடந்த ஒரு நிகழ்வின் [மேலும்…]
நீரஜ் சோப்ராவுக்கு ராணுவத்தில் கெளரவ பதவி
ஈட்டி எறிதலில் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிராந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் தகுதியில் கௌரவ சின்னத்தை பாதுகாப்பு அமைச்சர் வழங்கினார். ஈட்டி எறிதலில் [மேலும்…]
கேரளாவில் ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் சிக்கிய ஜனாதிபதி முர்முவின் ஹெலிகாப்டர்
கேரள மாநிலம் பிரமடத்தில் புதன்கிழமை காலை புதிதாக கட்டப்பட்ட ஹெலிபேடில் (helipad) ஜனாதிபதி திரௌபதி முர்முவின் ஹெலிகாப்டர் சிக்கிக் கொண்டது. பத்தனம்திட்டாவில் உள்ள ராஜீவ் [மேலும்…]
PM SHRI திட்டத்தில் இணையும் கேரள அரசு :
தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்த கேரள அரசு, மத்திய நிதியை உறுதி செய்வதற்காக PM SHRI திட்டத்தில் இணைய [மேலும்…]
எல்லையில் ராணுவம் தீவிர கண்காணிப்பு!
எல்லையில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் ஊடுருவக் காத்திருப்பதையடுத்து இந்திய ராணுவம் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. கடந்த ஏப்ரலில் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலர் [மேலும்…]
