மணிப்பூரின் காக்சிங் மாவட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை இரவு போராட்டக்காரர்களை கலைப்பதற்காக பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப் புகை, புகை குண்டுகள் மற்றும் அதிர்ச்சித் துப்பாக்கிகளைப் பயன்படுத்தினர். திரோங்லாபி [மேலும்…]
Category: இந்தியா
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து மக்களவையில் பிரதமர் மோடி உரை
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து பேசுவதற்காக பிரதமர் மோடி மக்களவையில் உரையைத் தொடங்கினார். ஏப்ரல் 16 முதல் 18 வரை நடைபெறும் மூன்று [மேலும்…]
மகளிருக்கு அரசியல் அதிகாரம்: தடங்கலின்றி சாத்தியமாகட்டும்!
நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33% இடஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது. இதன் மூலம் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 850 ஆக அதிகரிக்கவிருக்கிறது. அதிக எண்ணிக்கையிலான [மேலும்…]
இந்தியாவின் தேடப்படும் பயங்கரவாதி அமீர் ஹம்சா லாகூரில் சுடப்பட்டார்; நிலைமை கவலைக்கிடம்..!
லஷ்கர்-இ-தைபா (LeT) அமைப்பின் இணை நிறுவனர் அமீர் ஹம்சா, பாகிஸ்தானின் லாகூரில் அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹபீஸ் சயீதுக்கு அடுத்தபடியாக [மேலும்…]
இன்று கூடுகிறது சிறப்பு நாடாளுமன்ற கூட்டம்: 3 முக்கிய மசோதாக்கள் தாக்கல்
இந்திய நாடாளுமன்றத்தின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக, லோக்சபாவின் உறுப்பினர் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்தும் 131-வது அரசியலமைப்பு திருத்த மசோதா உள்ளிட்ட மூன்று முக்கிய [மேலும்…]
251 பேர் ஆதரவு… நாடாளுமன்றத்தில் தொகுதிமறு வரையறை உட்பட 3 மசோதாக்கள் தாக்கல்….!!
நாடாளுமன்ற மக்களவையில் இன்று மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான மூன்று முக்கிய சட்டத் திருத்த மசோதாக்கள் கடும் அமளிக்கு இடையே அறிமுகம் [மேலும்…]
தொகுதி மறுவரையறை வரலாறு: தமிழ்நாட்டின் நாடாளுமன்ற இடங்கள் 41லிருந்து 39ஆக மாறியது எப்படி?
இந்திய அரசியலமைப்பின்படி, ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்குப் பிறகும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லைகளைச் சீரமைக்க தொகுதி மறுவரையறை ஆணையம் அமைக்கப்பட வேண்டும். [மேலும்…]
8வது ஊதியக் குழுவில் ரூ.69,000 அடிப்படை ஊதியமாக நிர்ணயிக்க கோரிக்கை
மத்திய அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் குறித்த விவாதங்கள் தற்போது சூடுபிடித்துள்ளன. குறிப்பாக, தேசிய கவுன்சில் – ஜே.சி.எம் (National Council-JCM) [மேலும்…]
ரூ.8,000 கூப்பன் மாதிரிகளை மக்களுக்கு வழங்கினால் நடவடிக்கை – தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!
சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 நெருங்கும் நிலையில், தேர்தல் ஆணையம் கடுமையான எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனுமதி பெறாமல் [மேலும்…]
மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஆதரவு – பிரதமருக்கு பிரதீபா பாட்டில் கடிதம்!
மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் குடியரசு தலைவர் பிரதீபா பாட்டில், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் [மேலும்…]
இந்திய நாடாளுமன்ற மறுசீரமைப்பு: 850 இடங்களாக உயர்கிறது லோக்சபா; தமிழகத்திற்கு எத்தனை இடங்கள்?
இந்திய நாடாளுமன்றத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, ஏப்ரல் 16 முதல் தொடங்கும் மூன்று நாள் சிறப்பு அமர்வில் 131-வது அரசியலமைப்பு திருத்த மசோதாவை [மேலும்…]
