நல்ல ஆரோக்கியத்திற்குத் தூக்கம் என்பது மிக முக்கியமான தூண்களில் ஒன்றாகும். இருப்பினும், இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் போதுமான தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மார்ச் [மேலும்…]
Category: இந்தியா
8 நாட்கள் முன்கூட்டியே கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது: IMD
கேரளாவில் பருவமழை துவங்கி விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுவாக ஜூன் 1ஆம் தேதி தொடங்கும் தென்மேற்கு பருவமழை, இந்த ஆண்டு 8 [மேலும்…]
கர்நாடகாவில் அதிகரிக்கும் கோவிட்-19 தொற்று: பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அரசு அறிவுறுத்தல்
இந்த ஆண்டு இதுவரை கர்நாடகாவில் 35 கோவிட்-19 வழக்குகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 32 பெங்களூருவில் பதிவாகியுள்ளது. இது குறித்து அம்மாநில அரசு குடிமக்களை கோவிட்-பொருத்தமான [மேலும்…]
பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் கூட்டம்
பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக்கின் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தியாவில் மத்திய திட்டக்குழு 1950-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. நாட்டின் 5 [மேலும்…]
நவம்பர் 1-க்குள் கேரளா வறுமையற்ற மாநிலமாக மாறும்: பினராயி விஜயன்!
எல்டிஎப் அரசின் நான்காவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது:- நாட்டிலேயே மிகக் குறைந்த [மேலும்…]
இனி ஒவ்வொரு காசுக்கும் கெஞ்சனும் மீண்டும் FAFT கிரே லிஸ்ட் பட்டியலில் பாகிஸ்தான்
பாகிஸ்தான் மீது மீண்டும் பயங்கரவாத நிதி தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அந்நாட்டை எஃஎடிஎஃப் (FATF) எனும் சர்வதேச அமைப்பின் “கிரே லிஸ்ட்” பட்டியலில் சேர்க்க [மேலும்…]
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை உலகமே பாராட்டுகிறது – அமித்ஷா
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் பாகிஸ்தான் ஈடுபடுவது உலகிற்கு அம்பலப்படுத்தப்பட்டு உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த எல்லைப் பாதுகாப்புப் [மேலும்…]
கொரோனாவைக் கட்டுப்படுத்த பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல்
இந்தியாவின் சில பகுதிகளில் கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பு குறித்த தகவல்கள் வெளியாகி வருவதால், மருத்துவ நிபுணர்கள் பூஸ்டர் தடுப்பூசிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றனர். குறிப்பாக முதியவர்கள் [மேலும்…]
2025 நிதியாண்டில் மத்திய அரசுக்கு ரூ.2.69 லட்சம் கோடி ஈவுத்தொகை அறிவித்தது ஆர்பிஐ
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (மே 23) 2024-25 நிதியாண்டில் மத்திய அரசுக்கு ₹2.69 லட்சம் கோடி உபரி பரிமாற்றத்தை அறிவித்துள்ளது. ஆர்பிஐ [மேலும்…]
அந்தமான் தீவுகளின் மேல் விமானங்கள் பறக்க தடை விதித்து NOTAM அறிவிப்பு
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் மீதான வான்வெளி மே 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் மூடப்பட்டுள்ளது. இந்தியா இப்பகுதியில் ஏவுகணை சோதனையை நடத்த [மேலும்…]
ராகுல் காந்தியின் டெல்லி பல்கலைக்கழக வருகை சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது- என்ன காரணம்?
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் திடீர் டெல்லி பல்கலைக்கழக (DU) வருகை கல்வி நிறுவனத்தில் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. முன்அறிவிப்பு இன்றி வந்த அவரின் [மேலும்…]
