மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அனைத்து வரம்புகளையும் மீறி விட்டதாக பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். மேற்குவங்கம் மாநிலம், டார்ஜிலிங்கில் சர்வதேச சந்தல் [மேலும்…]
Category: இந்தியா
இந்தியா-கனடா இடையே 1.9 பில்லியன் டாலர் மதிப்பிலான யுரேனியம் விநியோகத்திற்கு உடன்பாடு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி ஆகியோருக்கு இடையே புது தில்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் [மேலும்…]
மத்திய கிழக்கு போர்: பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட பிரதமர் மோடி வலியுறுத்தல்
மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவும் போர் பதற்றம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார். [மேலும்…]
ஓமன் கடல் பகுதியில் ஏவுகணைத் தாக்குதல்: இந்திய மாலுமி உயிரிழப்பு
அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள நேரடிப் போரால் ஓமன் கடல் பகுதி போர்க்களமாக மாறியுள்ளது. திங்கட்கிழமை ஓமன் வளைகுடாவில் பயணித்த [மேலும்…]
இந்தியாவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக 82,000 பேர் காத்திருப்பு
இந்தியாவில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது சுமார் 82,285 இந்தியர்கள் தேசிய உறுப்பு [மேலும்…]
ஈரான் போர் எதிரொலி:அரபு நாடுகள், ஐரோப்பாவிற்கான ஏர் இந்தியா விமான சேவைகள் நிறுத்தம்
மத்திய கிழக்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, இஸ்ரேல் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்கான [மேலும்…]
இயந்திர யானை சவாரி – கேரளாவில் அறிமுகம்!
நாட்டிலேயே முதல் இயந்திர யானை சவாரி கேரளாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. திருச்சூர் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கவுன்சில் சார்பில், அதிரப்பள்ளியில் உள்ள தும்பூர்முழி தோட்டத்தில் [மேலும்…]
“வன்முறையை கைவிடுங்க”… இந்தியா வலியுறுத்தல்..!!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் ஈரான் – இஸ்ரேல் இடையிலான மோதல் போக்கு, தற்போது முழு அளவிலான போராக உருவெடுத்துள்ளது. அணுசக்தி [மேலும்…]
வங்கிக்கு செக் வைத்த விவசாயி..! மீதி 66 காசு கேட்டு அதிரடி…
வங்கிகள் கோடிக்கணக்கில் கடன் பெற்று ஏமாற்றுபவர்கள் மீது மென்மையான போக்கைக் கடைப்பிடிப்பதாகவும், சாமானிய விவசாயிகளைச் சிறு தொகைக்காக அலைக்கழிப்பதாகவும் அடிக்கடி புகார்கள் எழுவதுண்டு. அந்த [மேலும்…]
பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து- 20 பேர் பலி
காக்கிநாடாவில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து 20 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் சமர்லகோட்டா மண்டலத்தின் [மேலும்…]
அமெரிக்கா – ஈரான் போரால் 850க்கும் மேற்பட்ட இந்திய விமானங்களுக்கு பாதிப்பு
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள போர் காரணமாக, ஈரான் மற்றும் அதன் அண்டை நாடுகளான கத்தார், குவைத் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளின் [மேலும்…]
