தற்போதைய கொந்தளிப்பான உலகில், முழு செயல்முறையிலான மக்கள் ஜனநாயகம் சீனாவில் உயர் திறனுள்ள முறையில் இயங்கி வருகிறது. பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சிக்கான 15ஆவது [மேலும்…]
Category: இந்தியா
தேசிய உத்வேக தளம்: முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 101வது பிறந்தநாளில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு, லக்னோவில் சுமார் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ‘ராஷ்ட்ரிய பிரேரணா ஸ்தல்’ [மேலும்…]
நாளை முதல் திருத்தப்பட்ட புதிய ரயில் கட்டணம் அமல்
நாடு முழுவதும் டிசம்பர் 26ஆம் தேதி முதல் ரயில் டிக்கெட் கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக ரயில்வே அறிவித்த நிலையில், நாளை முதல் திருத்தப்பட்ட ரயில் கட்டணங்கள் [மேலும்…]
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக வளாகத்தில் வாக்கிங் சென்ற ஆசிரியர் சுட்டுக் கொல்லப்பட்டார்
உத்தரபிரதேச மாநிலம் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் (AMU) புதன்கிழமை இரவு வாக்கிங் சென்ற ஒரு பள்ளி ஆசிரியர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்…]
கர்நாடகாவில் நள்ளிரவில் பயங்கரம்: பேருந்தும் லாரியும் மோதி தீப்பிடித்ததில் 9 பேர் பலி
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் இன்று அதிகாலை நேரிட்ட சாலை விபத்தில், தனியார் சொகுசு பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 9 பேர் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது. [மேலும்…]
கர்நாடகா பேருந்து விபத்து : இரங்கல் தெரிவித்து நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி!
கர்நாடகா : மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் ஹிரியூர் அருகே இன்று (டிசம்பர் 25, 2025) அதிகாலை 3 மணியளவில் பயங்கர சாலை விபத்து நிகழ்ந்துள்ளது. [மேலும்…]
மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்…பிரதமர் மோடி நெகிழ்ச்சி பதிவு!
டெல்லி : உலகம் முழுவதும் இன்று (டிசம்பர் 25, 2025) கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் [மேலும்…]
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் – ஓமர் அப்துல்லா அறிவிப்பு!
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்கப்படுவதாக முதலமைச்சர் ஓமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், [மேலும்…]
டெல்லியில் வானிலை மாற்றம்: குறையும் காற்று மாசு, அதிகரிக்கும் குளிர்
டெல்லியில் கடந்த சில நாட்களாக ‘மிகவும் மோசம்’ (Severe) என்ற நிலையில் இருந்த காற்றின் தரம், இன்று சற்று முன்னேற்றம் அடைந்துள்ளது. இருப்பினும், நாளை [மேலும்…]
ஆதார்-பான் இணைப்பிற்கு இறுதி எச்சரிக்கை: டிசம்பர் 31ஆம் தேதி தான் கடைசி நாள்
மத்திய வருமான வரித்துறை பான் கார்டு (PAN Card) வைத்திருப்பவர்களுக்கு மிக முக்கியமான இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளது. வரும் 2025, டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் [மேலும்…]
பங்களாதேஷில் இந்து நபர் அடித்துக் கொல்லப்பட்டதற்கு எதிராக டெல்லியில் போராட்டங்கள் வெடித்தன
டிசம்பர் 23 அன்று புது டெல்லியில் உள்ள பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராலயத்திற்கு வெளியே ஒரு பெரிய போராட்டம் நடத்தப்பட்டது. பங்களாதேஷில் இந்துக்களுக்கு எதிரான வன்முறை [மேலும்…]
