அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இந்த வாரத்தில் வரலாறு காணாத வகையில் 97 என்ற மிக மோசமான சரிவைச் சந்தித்துள்ளது. இந்த [மேலும்…]
Category: இந்தியா
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியம் மாற்றி அமைப்பு
மத்திய அரசாங்கம் தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியத்தை (NSAB) மறுசீரமைத்துள்ளது, அதன் புதிய தலைவராக முன்னாள் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு (RAW) தலைவர் [மேலும்…]
‘டிஜிட்டல் அணுகல்… அடிப்படை உரிமை’: பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு KYC-ஐ எளிதாக்க உத்தரவு
ஒரு முக்கிய தீர்ப்பில், இந்திய உச்ச நீதிமன்றம் டிஜிட்டல் அணுகலை ஒரு அடிப்படை உரிமையாக அங்கீகரித்துள்ளது. கண் காயங்களுடன் ஆசிட் வீச்சில் இருந்து தப்பியவர்களுக்கும், [மேலும்…]
இந்த ஆண்டு இறுதிக்குள் மொத்தம் 9 வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள்
இந்த ஆண்டு இறுதிக்குள் மொத்தம் 9 வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் கூறுகின்றன. இதில், தெற்கு ரயில்வேயில் முதல் [மேலும்…]
நட்டாவுக்குப் பதிலாக யார் வருவார்கள், பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற முக்கியமான கூட்டம்
பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் தொடர்பாக பிரதமர் இல்லத்தில் கட்சித் தலைவர்களுடன் ஒரு முக்கியமான சந்திப்பை நடத்தினார். கட்சித் தலைவரின் தேர்தல் [மேலும்…]
நிலையான வாழ்க்கை முறையே பருவநிலை பிரச்னைக்கு தீா்வு -பிரதமா் மோடி
சமண மதத்தின் 24-ஆவது தீா்த்தங்கரரான மகாவீரரின் ஜெயந்தி விழாவையொட்டி, தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற ‘நவ்கா் மகா மந்திர’ தின நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பங்கேற்றாா். [மேலும்…]
சிலி நாட்டின் கலை மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் இந்தியா வருகை…
இன்று, அரசு முறைப் பயணமாக இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ள, சிலி நாட்டின் கலை மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் கரோலினா அரேடோண்டோ அவர்களை, மத்திய [மேலும்…]
பிஎம் இன்டர்ன்ஷிப் திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு
மத்திய அரசின் கார்ப்பரேட் விவகார அமைச்சகம் (எம்சிஏ) பிஎம் இன்டர்ன்ஷிப் திட்டம் 2024க்கான பதிவு காலக்கெடுவை நவம்பர் 15 வரை நீட்டித்துள்ளது. இது தகுதியுள்ள [மேலும்…]
இந்தியாவின் 51வது தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்கிறார் நீதிபதி சஞ்சீவ் கண்ணா
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியான நீதிபதி சந்திரசூட் நேற்று ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, இந்தியாவின் 51வது தலைமை நீதிபதியாக பொறுப்பேறக்கவுள்ளார் நீதிபதி சஞ்சீவ் கண்ணா. [மேலும்…]
இந்தியாவில் நிலக்கரி இறக்குமதி அதிகரிப்பு
நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி கடுமையாக அதிகரித்துள்ளது. ஏப்ரல் மற்றும் செப்டம்பர் இடையே நாடு 140.60 மில்லியன் டன்கள் நிலக்கரியை [மேலும்…]
மேற்கு வங்கத்தில் ரயில் தடம் புரண்டு விபத்து
மேற்கு வங்கத்தின் நல்பூரில் செகந்திராபாத்-ஷாலிமார் சூப்பர்ஃபாஸ்ட் வாராந்திர எக்ஸ்பிரஸின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டு தண்டவாளத்தை விட்டு வெளியேறி விபத்து ஏற்பட்டது. சனிக்கிழமை (நவம்பர் [மேலும்…]
