நமது சூரிய மண்டலத்தின் எட்டாவது மற்றும் மிகத் தொலைவில் உள்ள பனி ராட்சத கிரகமான நெப்டியூன், மற்ற கிரகங்களைப் போலல்லாமல் மிகவும் விசித்திரமான மற்றும் [மேலும்…]
Category: இந்தியா
கல்யாண் ஜூவல்லர்ஸ் அதிரடி: பங்குச் சந்தை முறைகேடு குறித்து செபியிடம் புகார்
இந்தியாவின் முன்னணி நகை விற்பனை நிறுவனமான கல்யாண் ஜூவல்லர்ஸ், தனது நிறுவனப் பங்குகள் திட்டமிட்டு வீழ்த்தப்படுவதாக இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்திடம் (செபி) [மேலும்…]
8வது ஊதியக் குழு பரிந்துரைகளுக்காக புதிய இணையதளம் தொடக்கம்
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான 8வது ஊதியக் குழு, தனது அடுத்தகட்டப் பணிகளைத் தொடங்கியுள்ளது. இதற்காக 8cpc.gov.in என்ற [மேலும்…]
‘குழந்தைகளை மற்றவர்களுடன் ஒப்பிடாதீர்கள்’ – பெற்றோர்களுக்குப் பிரதமர் மோடி வேண்டுகோள்
அசாம் மாநிலம் குவஹாத்தியில் நடைபெற்ற பரிக்ஷா பே சர்ச்சா 2026 நிகழ்வில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார். அப்போது ஒரு [மேலும்…]
தேசிய பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைக்க இந்தியா -கனடா உடன்பாடு
கடந்த 2023-ம் ஆண்டு முதல் நீடித்து வந்த தூதரக மோதல்களை கடந்து, இந்தியா மற்றும் கனடா நாடுகள் தங்களது உறவை சீரமைக்கும் நோக்கில் புதிய [மேலும்…]
கூகுள் மற்றும் ChatGPT-க்கு சவால் விடும் இந்தியாவின் ‘ சர்வம் ஏஐ’!
இந்தியாவின் மொழியியல் பன்முகத்தன்மைக்கு ஏற்ப, பெங்களூருவை சேர்ந்த ‘Sarvam AI’ நிறுவனம் உருவாக்கியுள்ள புதிய ஏஐ மாதிரிகள், சில குறிப்பிட்ட சோதனைகளில் கூகுள் மற்றும் [மேலும்…]
அழிவுகரமான கம்யூனிச சித்தாந்தத்திலிருந்து இந்தியா விடுபட வேண்டும் – அமித் ஷா
அழிவுகரமான கம்யூனிச சித்தாந்தத்திலிருந்து இந்தியா விடுபட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் [மேலும்…]
செனாப் நதியின் குறுக்கே பிரமாண்ட நீர்மின் நிலையம் – ஒப்பந்த புள்ளி கோரியது மத்திய அரசு!
செனாப் நதியின் குறுக்கே பிரமாண்ட நீர்மின் நிலையம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக 5 ஆயிரத்து 129 கோடி ரூபாய் மதிப்பீட்டில் [மேலும்…]
பயணிகளே உஷார்..! மார்ச் 1 முதல் UTS செயலி இயங்காது!!
இந்தியாவில் அன்ரிசர்வ்டு டிக்கெட், சீசன் டிக்கெட் மற்றும் பிளாட்பார்ம் டிக்கெட்டுகளையும் பதிவு செய்வதற்காக 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி மத்திய ரயில்வே [மேலும்…]
இந்தியாவின் ஜி.டி.பி. வளர்ச்சி 7.4 சதவீதமாக அதிகரிக்கும்: மத்திய ரிசர்வ் வங்கி..!
உலகளாவிய வர்த்தக நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் டிரம்ப் வரி விதிப்பு காரணமாக ஏற்பட்ட நிதிச் சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், உள்நாட்டுத் தேவையின் நீடித்த [மேலும்…]
மலேசியாவில் தமிழர்கள் அதிகம் உள்ளதை போல எனது அரசிலும் தமிழர்கள் அதிகம் இருக்கின்றனர் – பிரதமர் மோடி பெருமிதம்!
மலேசியாவில் தமிழர்கள் அதிகம் உள்ளதை போல தனது அரசிலும் தமிழர்கள் அதிகம் இருப்பதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். அரசு முறை பயணமாக மலேசியா [மேலும்…]
