துர்க்மெனிஸ்தானின் அஷ்காபாட்டில் நடைபெற்ற சர்வதேச அமைதி மற்றும் நம்பிக்கை ஆண்டுக்கான மன்றக் கூட்டத்துக்காக சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் டிசம்பர் 12ஆம் நாள் வாழ்த்து செய்தி [மேலும்…]
Category: இந்தியா
இனி தட்கல் முன்பதிவுக்கு OTP கட்டாயம்; தரகர்களைத் தடுக்க ரயில்வே புதிய விதி
இந்திய ரயில்வே, தட்கல் டிக்கெட்டுகளைச் சரிசெய்து தரகர்கள் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க, நேரடி முன்பதிவு மையங்களில் டிக்கெட் எடுக்கும் பயணிகளுக்கு ஒரு முறை கடவுச்சொல் [மேலும்…]
டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு அமல்: புடின் வருகை மட்டும்தான் காரணமா?
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வருகை மற்றும் டிசம்பர் மாதத்தில் வரவிருக்கும் முக்கிய தினங்களை முன்னிட்டு, தலைநகர் டெல்லியில் நம்பத்தகுந்த பயங்கரவாத அச்சுறுத்தலின் காரணமாக [மேலும்…]
சுஷ்மா ஸ்வராஜ் கணவர் காலமானார்
பாஜகவின் மூத்த பெண் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜின் கணவர் ஸ்வராஜ் கௌஷல் (73) காலமானார். ஸ்வராஜ் கௌஷல் ஜூலை 12, [மேலும்…]
புடினின் டெல்லி வருகையால் 5 நட்சத்திர ஹோட்டல்களின் கட்டணம் Rs.1.3 லட்சமாக உயர்ந்துள்ளது
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் புது தில்லி வருகை ஐந்து நட்சத்திர ஹோட்டல் கட்டணங்களின் அதிகரிப்புக்கு வழிவகுத்தது. புதன்கிழமை வரை சராசரி அறை விலை [மேலும்…]
இந்திய கடற்படை நாள் 2025: இந்திய கடற்படையின் தந்தை யார்?
இந்தியக் கடற்படையின் வீரம், சாதனைகள் மற்றும் பங்களிப்பைச் சிறப்பிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4 அன்று இந்திய கடற்படை நாள் (Indian Navy [மேலும்…]
தமிழக விவசாயிகளின் இயற்கை வேளாண்மை வியப்பளிக்கிறது – பிரதமர் மோடி புகழாரம்!
தமிழக விவசாயிகளின் இயற்கை வேளாண்மை வியப்பளிக்கிறது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். லிங்க்ட்இன் சமூக வலைதளப் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள கட்டுரையில், [மேலும்…]
இந்திய ரூபாயின் வரலாறு காணாத வீழ்ச்சி: டாலருக்கு நிகரான மதிப்பு ரூ.90.43-ஐ தொட்டது!
இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு தொடர்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்து, ரூ. 90.43 என்ற [மேலும்…]
ரஷ்ய அதிபர் புடின் இன்று மாலை இந்தியா வருகிறார்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இன்று இந்தியாவுக்கு அதிகாரபூர்வ விஜயம் மேற்கொள்கிறார். இரு நாடுகளுக்கும் இடையேயான பாரம்பரிய உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் நோக்குடன் [மேலும்…]
சுவாச நோய்களின் தலைநகரமாக மாறிய டெல்லி?3 ஆண்டுகளில் 2 லட்சம் பேர் பாதிப்பு!
நாட்டின் தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக, கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கடுமையான சுவாசக் [மேலும்…]
அயோத்தியில் பாபர் மசூதி கட்ட முயன்றார் ஜவஹர்லால் நேரு – அமைச்சர் ராஜ்நாத் சிங்
அயோத்தியில் பாபர் மசூதி கட்ட முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு முயன்றதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளார். சர்தார் வல்லபாய் படேலின் 150வது [மேலும்…]
