அடுத்த மாத விநியோகத்திற்காக இந்தியா சுமார் 6 கோடி பீப்பாய் ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கியுள்ளது. மேற்கு ஆசியாவில் தொடரும் மோதல் மற்றும் ஹார்முஸ் [மேலும்…]
Category: இந்தியா
பஹல்காம் பற்றி குறிப்பிடாததற்காக SCO ஆவணத்தில் கையெழுத்திட மறுத்தது இந்தியா; அப்படியென்றால் என்ன?
சீனாவின் கிங்டாவோவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) கூட்டத்தில், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒரு கூட்டு அறிக்கையில் கையெழுத்திட மறுத்துவிட்டார். [மேலும்…]
SCO கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்தார் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
சீனாவின் கிங்டாவோவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தானுக்கு மறைமுக எச்சரிக்கை [மேலும்…]
பள்ளி நிர்வாகம் தனிமைப்படுத்தியதால் மாணவி தற்கொலை
கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்டத்தில் ஸ்ரீ கிருஷ்ணாபுரம் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு ஆசீர் நந்தா என்ற சிறுமி வசித்து வந்துள்ளார். இந்த [மேலும்…]
கர்நாடக அணைகளில் நீர் திறப்பு அதிகரிப்பு – காவிரியில் கரைபுரண்டோடும் வெள்ளம்!
கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படம் நீரின் அளவு 63,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் பிடிப்பு கன மழை பெய்து வருகிறது . [மேலும்…]
CDS, இப்போது 3-படைகளுக்கும் கூட்டு உத்தரவுகளை பிறப்பிக்க மத்திய அரசு அதிகாரம் தந்துள்ளது
ஒரு முக்கிய நடவடிக்கையாக, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மூன்று ஆயுதப் படைகளுக்கும் கூட்டு அறிவுறுத்தல்கள் மற்றும் உத்தரவுகளை பிறப்பிக்க பாதுகாப்புப் படைத் தலைவர் [மேலும்…]
“140 கோடி மக்களின் வாழ்த்துகளையும், நம்பிக்கையையும் சுமந்து செல்கிறார் சுக்லா”- பிரதமர் மோடி வாழ்த்து.!
டெல்லி : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லாவை சுமந்து கொண்டு ஸ்பேஸ்-எக்ஸ் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. ஆக்சியம்-4 விண்வெளி பயணத் திட்டத்தின்படி பிறநாட்டு [மேலும்…]
இந்திரா காந்தியின் கொடுங்கோல் ஆட்சியை அம்பலப்படுத்துவோம் : வானதி சீனிவாசன்
நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டதன் 50ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின், இந்திரா காந்தியின் கொடுங்கோல் ஆட்சியை மக்களிடம் அம்பலப்படுத்துவோம் என்று தேசிய மகளிரணி தலைவரும், கோவை [மேலும்…]
நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு குறைபாடுகளை அடையாளம் கண்ட DGCA
டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் ஆய்வுகளின் போது கண்டறியப்பட்ட கடுமையான பாதுகாப்பு குறைபாடுகளை சரிசெய்ய நாடு முழுவதும் உள்ள விமான நிலைய [மேலும்…]
ஜூலை 1 முதல் ரயில் டிக்கெட் கட்டணங்கள் உயர்கிறது: தகவல்கள்
நீண்ட தூர மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிக்க விரும்புபவர்கள், வரும் ஜூலை 1ம் தேதிக்குப் பிறகு அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை [மேலும்…]
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் ரூ.60,000 கோடி இழப்பு!
சிந்து நதி ஒப்பந்தத்தின் மூலம் ஜம்மு – காஷ்மீருக்கு 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து [மேலும்…]
