விருதுநகரில் பொங்கல் பண்டிகையையொட்டி இன்னிசை கலை நிகழ்ச்சிகளுடன் உணவுத் திருவிழா நடைபெற்றது. விருதுநகர் தனியார் பள்ளியின் பொருட்காட்சி மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் “விருந்துடன் [மேலும்…]
Category: இந்தியா
டெல்லியில் ஆயுஷ்மான் பாரத் திட்டம்: இடை நிறுத்திய உச்ச நீதிமன்றம்
டெல்லியில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என டெல்லி அரசுக்கு உத்தரவிட்ட டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு [மேலும்…]
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று முதன்முறையாக இந்தியா வரும் அதிபர்….
76-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இந்தோனேசிய அதிபர் பிராபோவோ சுபியாண்டோ வருகிற 25 மற்றும் 26 ஆகிய [மேலும்…]
இனி சென்னை விமான நிலையத்தில் இம்மிகிரேஷன் கூட்டத்தில் நிற்க தேவையில்லை; வந்தாச்சு FTI-TTP
விமான நிலையங்களில் இந்திய பயணியர் குடியுரிமை சோதனை பிரிவில் (Immigration) இனி நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க தேவையில்லை. நேரத்தை மிச்சமாகும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட [மேலும்…]
ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ஏவுதளத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் மூன்றாவது ஏவுதளம் (TLP) அமைப்பதற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் [மேலும்…]
இந்திய கடற்படைக்கு ஏவுகணைகள் : ரூ. 2,960 கோடி மதிப்பில் ஒப்பந்தம்!
இந்திய கடற்படைக்கு மேற்பரப்பில் இருந்து நடுத்தர தூர வான் ஏவுகணைகளை (எம்ஆர்எஸ்ஏஎம்) வழங்குவதற்காக பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (பிடிஎல்) நிறுவனத்துடன் சுமார் ரூ. 2,960 [மேலும்…]
2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் மட்டுமே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க திட்டம்
ஆந்திரப் பிரதேச முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு, பஞ்சாயத்து தலைவர், முனிசிபல் கவுன்சிலர் அல்லது மேயர் போன்ற பதவிகளுக்குத் தகுதி பெற, தனிநபர்கள் இரண்டுக்கும் மேற்பட்ட [மேலும்…]
8வது ஊதியக்குழு அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் படிகளை திருத்தும் நோக்கில் 8வது ஊதியக்குழு அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பட்ஜெட் [மேலும்…]
தரமான காற்று கிடைக்கும் நகரம் – முதலிடம் பிடித்த நெல்லை!
தரமான காற்று கிடைக்கும் நகரங்களில் இந்திய அளவில் திருநெல்வேலி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இந்தியா முழுவதும் உள்ள நகரங்களுக்கான [மேலும்…]
ஸ்பேடெக்ஸ் திட்டம் : இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து.!
டெல்லி : விண்வெளியில் 2 செயற்கைகோள்களை இணைக்கும் டாக்கிங் செயல்முறை வெற்றிகரமாக நிறைவேறியதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதன்மூலம் 2 செயற்கைகோள்களை இணைக்கும் தொழில் நுட்பத்தை [மேலும்…]
பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து பாராட்டு!
உலகம் முழுவதும் திருவள்ளுவர் மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, திருக்குறள் பரப்பப்படும் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பை கவிஞர் வைரமுத்து வரவேற்றுள்ளார். சென்னை பெசன்ட் நகர் பூங்காவில் [மேலும்…]