பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) வெளியிட்டுள்ள நீண்டகால பொருளாதாரக் கணிப்புகளின்படி, இந்த நூற்றாண்டின் இறுதியில் (2100) அமெரிக்கா மற்றும் சீனாவை விஞ்சி [மேலும்…]
Category: இந்தியா
2100 இல் உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்: ஆய்வில் தகவல்
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) வெளியிட்டுள்ள நீண்டகால பொருளாதாரக் கணிப்புகளின்படி, இந்த நூற்றாண்டின் இறுதியில் (2100) அமெரிக்கா மற்றும் சீனாவை விஞ்சி [மேலும்…]
2026 பத்ம விருதுகள்: தமிழகத்தைச் சேர்ந்த சாதனையாளர்களின் முழு விவரம்
இந்தியாவின் உயரிய குடிமை விருதுகளான பத்ம விருதுகள், 2026 ஆம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று (ஜனவரி 25) அறிவிக்கப்பட்டுள்ளன. கலை, அறிவியல், [மேலும்…]
ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் ஈரானுக்கு ஆதரவாக இந்தியா வாக்கு
ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 39 வது சிறப்பு அமர்வில், ஈரானில் நடைபெற்று வரும் போராட்டங்களை ஒடுக்குவதற்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா [மேலும்…]
இந்தியாவில் 3 லட்சம் ஸ்கூட்டர்களைத் திரும்பப் பெறுகிறது யமஹா; எதற்காக?
பிரபல இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான யமஹா, இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட தனது ஃபேசினோ மற்றும் ரேஇசட்ஆர் 125 சிசி ஹைப்ரிட் ஸ்கூட்டர்களைத் [மேலும்…]
பார்டர் 2 படத்திற்கு வளைகுடா நாடுகளில் தடை; பாகிஸ்தான் எதிர்ப்பு உணர்வே காரணம்
சன்னி தியோல் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பார்டர் 2 திரைப்படம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) உலகம் முழுவதும் வெளியானது. அனுராக் சிங் இயக்கியுள்ள இந்தப் [மேலும்…]
நாளை ஜனாதிபதி உரை: தூர்தர்ஷன் மற்றும் ஆகாசவாணியில் நேரலையாகக் கேட்கலாம்..!
குடியரசு தினம் நாளை மறுநாள்(26-ந்தேதி) கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை(நாளை) ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என்று [மேலும்…]
பனிப்பொழிவுக்கு மத்தியில் பயணித்த வந்தே பாரத் ரயில் – வீடியோவை பகிர்ந்த அஸ்வினி வைஷ்ணவ்
ஜம்மு-காஷ்மீரில் ரம்யமான பனிப்பொழிவுக்கு மத்தியில் வந்தே பாரத் ரயில் பயணித்த வீடியோ வைரலாகி வருகிறது. ஜம்மு-காஷ்மீரில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால் திரும்பும் திசையெல்லாம் வெண்போர்வை போர்த்தியது [மேலும்…]
ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து; 10 வீரர்கள் உயிரிழந்தனர்
வியாழக்கிழமை ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் வாகனம் சாலையில் இருந்து விலகி ஒரு பள்ளத்தாக்கில் விழுந்ததில் 10 வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர். [மேலும்…]
ஏர் இந்தியாவுக்கு ரூ.15,000 கோடி இழப்பு: விபத்திற்குப் பின் நிலைகுலைந்த விமான நிறுவனம்
டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம், நடப்பு நிதியாண்டில் சுமார் 15,000 கோடி ரூபாய் என்ற வரலாற்றிலேயே இல்லாத அளவிலான மிகப்பெரிய நஷ்டத்தைச் [மேலும்…]
இனி WiFi வேகம் அதிரும்! இந்தியாவில் WiFi 7 தொழில்நுட்பத்திற்கு வழிவகுக்கும் அறிவிப்பு
இந்தியாவில் அதிவேக இணைய சேவையை உறுதிப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, 5925-6425 MHz வரையிலான 500 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை உரிமம் இன்றி பயன்படுத்த [மேலும்…]
