காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. புகழ்பெற்ற இந்த கோயிலில் பங்குனி உத்திர பெருவிழாவின்போது சுவாமிக்கும், தாயாருக்கும் [மேலும்…]
Category: இந்தியா
“பிரதமர் மோடி ஓய்வு பெறும் ஆண்டு உறுதி”… ராஜ்நாத் சிங்கின் பரபரப்பு அறிவிப்பு..!!!
பாஜகவின் முதன்மைத் தலைவர் மற்றும் பிரதமராக பதவி வகித்து வரும் நரேந்திர மோடி, 2047ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு நூற்றாண்டு விழா [மேலும்…]
கொல்கத்தாவில் கனமழையால் 5 பேர் பலி, பள்ளிகள், மெட்ரோ ரயில் சேவைகள் பாதிப்பு
கொல்கத்தா மற்றும் அதன் அண்டை பகுதிகளில் நள்ளிரவுக்கு பிறகு தொடங்கிய கனமழையால் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். பலத்த மழையால் பல பகுதிகளில் முழங்கால் அளவு [மேலும்…]
திரிபுர சுந்தரி கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு..!!
திரிபுராவில் உள்ள மாதா திரிபுர சுந்தரி கோவிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம் செய்தார். நவராத்திரியின் முதல் நாளிலேயே பிரதமர் இக்கோவிலுக்கு சென்றுள்ளார். திரிபுராவின் [மேலும்…]
உள்நாட்டு தயாரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்
புதிய தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள், சேமிப்பை அதிகரித்து சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் நேரடியாகப் பயன் அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார். நாட்டின் [மேலும்…]
இன்று அருணாச்சல பிரதேசம், திரிபுராவுக்கு பிரதர் மோடி பயணம்..!
அருணாச்சல பிரதேசம், திரிபுராவுக்கு இன்று பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி . ரூ.5,100 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அருணாச்சல பிரதேசத்தில் நீர் [மேலும்…]
ஜிஎஸ்டி 2.0 நாளை முதல் அமல்; பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை
பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், புதிய தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் திங்கட்கிழமை (செப்டம்பர் 22) முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார். [மேலும்…]
வாக்காளர் பட்டியல் சீரமைப்பு: நாடு முழுவதும் SIR மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தயார்
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலைச் சீரமைக்கும் சிறப்புத் திருத்தப் பணிக்கான (SIR) உத்தரவுகளை இந்திய தேர்தல் ஆணையம் (ECI) பிறப்பித்துள்ளது. மாநில தேர்தல் அதிகாரிகளுடன் [மேலும்…]
இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை
பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 21) மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். இந்த உரையின் தலைப்பு குறித்து அதிகாரபூர்வமான [மேலும்…]
நாளை முதல் தண்ணீர் பாட்டில்களின் விலை குறைகிறது
பொது மக்களின் தேவையை கருத்தில் கொண்டு, ரெயில் பயணங்களின் போது விற்கப்படும் தண்ணீர் பாட்டில்களின் விலையை இந்திய ரெயில்வே ரூ.1 குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. [மேலும்…]
நாளை முதல் அமலுக்கு வருகிறது புதிய ஜிஎஸ்டி விதிமுறை – அத்தியாவசிய பொருட்களின் விலை குறைகிறது!
புதிய ஜிஎஸ்டி விதிமுறைகள் நாளை முதல் அமலுக்கு வருவதால் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தின உரையின்போது தீபாவளி பரிசாக [மேலும்…]
