தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் தங்களது வீட்டு வாசலில் விசில் சின்னத்தை கோலமாக போட வேண்டும் என தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் கோரிக்கை [மேலும்…]
Category: இந்தியா
தொகுதி மறுவரையறை வரலாறு: தமிழ்நாட்டின் நாடாளுமன்ற இடங்கள் 41லிருந்து 39ஆக மாறியது எப்படி?
இந்திய அரசியலமைப்பின்படி, ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்குப் பிறகும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லைகளைச் சீரமைக்க தொகுதி மறுவரையறை ஆணையம் அமைக்கப்பட வேண்டும். [மேலும்…]
8வது ஊதியக் குழுவில் ரூ.69,000 அடிப்படை ஊதியமாக நிர்ணயிக்க கோரிக்கை
மத்திய அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் குறித்த விவாதங்கள் தற்போது சூடுபிடித்துள்ளன. குறிப்பாக, தேசிய கவுன்சில் – ஜே.சி.எம் (National Council-JCM) [மேலும்…]
ரூ.8,000 கூப்பன் மாதிரிகளை மக்களுக்கு வழங்கினால் நடவடிக்கை – தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!
சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 நெருங்கும் நிலையில், தேர்தல் ஆணையம் கடுமையான எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனுமதி பெறாமல் [மேலும்…]
மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஆதரவு – பிரதமருக்கு பிரதீபா பாட்டில் கடிதம்!
மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் குடியரசு தலைவர் பிரதீபா பாட்டில், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் [மேலும்…]
இந்திய நாடாளுமன்ற மறுசீரமைப்பு: 850 இடங்களாக உயர்கிறது லோக்சபா; தமிழகத்திற்கு எத்தனை இடங்கள்?
இந்திய நாடாளுமன்றத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, ஏப்ரல் 16 முதல் தொடங்கும் மூன்று நாள் சிறப்பு அமர்வில் 131-வது அரசியலமைப்பு திருத்த மசோதாவை [மேலும்…]
இந்த ஆண்டு பருவமழை குறையும்! எல் நினோ வருகையால் விவசாயிகளுக்குப் புதிய சவால்
இந்தியாவின் பொருளாதார முதுகெலும்பாக விளங்கும் தென்மேற்குப் பருவமழை, கடந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு சராசரியை விடக் குறைவாகப் பெய்யக்கூடும் என்று இந்திய [மேலும்…]
அமெரிக்காவை கணித சூத்திரத்தால் மிரட்டிய ஈரான்: உலக சந்தையில் பரபரப்பு!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஹார்முஸ் நீர்ச்சந்தியை சுற்றியுள்ள பதற்றம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் கடல்வழிப் போக்குவரத்தை முடக்கப்போவதாக [மேலும்…]
வாகனத் துறைக்கு குட் நியூஸ்! CAFE 2027 விதிகளை தளர்த்தியது மத்திய அரசு
இந்திய வாகனத் துறைக்கு மிகப் பெரிய நிம்மதியளிக்கும் செய்தியாக, மத்திய மின்சக்தி அமைச்சகம் மற்றும் எரிசக்தி திறன் பணியகம் (BEE) இணைந்து 2027-2032 சுழற்சிக்கான [மேலும்…]
நொய்டாவில் போர்க்களமான சாலைகள்! தொழிலாளர்கள் போராட்டத்தில் வன்முறை
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் ஊதிய உயர்வு கோரி தொழிற்சாலை தொழிலாளர்கள் நடத்தி வரும் போராட்டம், திங்களன்று பெரும் வன்முறையாக உருவெடுத்தது. பல நாட்களாக [மேலும்…]
அமெரிக்க-ஈரான் போர் சந்தைகளை உலுக்கியதால் சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிந்தது
இந்திய பங்குச் சந்தை இன்று ஒரு பெரும் சரிவை கண்டது. சந்தை தொடங்கிய சில நிமிடங்களிலேயே பிஎஸ்இ சென்செக்ஸ் 1,600 புள்ளிகளுக்கு மேல் அல்லது [மேலும்…]
