ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ராணுவ தாக்குதல் அதன்எரியாற்றல் உற்பத்தி உபகரணங்களுக்கு மாறியதோடு, இந்தப் போர் புதிய கட்டத்தில் நுழைந்துள்ளது. போர் வெறி [மேலும்…]
Category: இந்தியா
டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா மீது வழக்குப்பதிவு!
டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா மீது ஊழல் தடுப்புப் பிரிவினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியின்போது 12 ஆயிரத்து [மேலும்…]
சாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு சாதிவாரியாக நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது சாதிவாரி கணக்கெடுப்பு [மேலும்…]
பிரதமர் தலைமையில் பாதுகாப்பிற்கான மத்திய அமைச்சரவை கூட்டம் – முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்!
பாதுகாப்பிற்கான மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக, டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில், [மேலும்…]
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியம் மாற்றி அமைப்பு
மத்திய அரசாங்கம் தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியத்தை (NSAB) மறுசீரமைத்துள்ளது, அதன் புதிய தலைவராக முன்னாள் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு (RAW) தலைவர் [மேலும்…]
‘டிஜிட்டல் அணுகல்… அடிப்படை உரிமை’: பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு KYC-ஐ எளிதாக்க உத்தரவு
ஒரு முக்கிய தீர்ப்பில், இந்திய உச்ச நீதிமன்றம் டிஜிட்டல் அணுகலை ஒரு அடிப்படை உரிமையாக அங்கீகரித்துள்ளது. கண் காயங்களுடன் ஆசிட் வீச்சில் இருந்து தப்பியவர்களுக்கும், [மேலும்…]
இந்திய துப்பாக்கி சுடுதல் பயிற்சியாளர் சன்னி தாமஸ் காலமானார்
இந்திய துப்பாக்கி சுடுதல் அணிக்கு 19 ஆண்டுகளாக பயிற்சியாளராக இருந்தவர் கேரளாவை சேர்ந்த சன்னி தாமஸ். இவர் இன்று மாரடைப்பால் உயிரிழந்தார். சன்னி தாமஸுக்கு [மேலும்…]
மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…! பீர் விலை உயர்வு… அரசின் அதிரடி முடிவு…!!
கர்நாடகா அரசு புதிய வரி விதிப்புகளை அறிமுகப்படுத்தியதை அடுத்து, பியர் விலை அதிகரிக்க உள்ளது. அனைத்து வகையான பியர்களுக்கும் தயாரிப்பு செலவில் இருந்து 205% [மேலும்…]
FLASH: பயங்கரவாதிகளை பிடிக்க புது திட்டம்…. 3D வரைபடம் மூலம் துப்பறியும் பணி தொடக்கம்….!!
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் [மேலும்…]
எப்படி மன்னிப்பு கேட்பேன் என தெரியவில்லை… உணர்ச்சிவசப்பட்ட காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா!
டெல்லி : காஷ்மீர், பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் [மேலும்…]
பத்மபூஷன் விருதை பெற குடும்பத்துடன் டெல்லி புறப்பட்ட அஜித்குமார்.!
டெல்லி : 2025ம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுகளை இன்று மாலை வழங்குகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் [மேலும்…]
