ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை பெறப்பட்டதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் உள்ள [மேலும்…]
Category: இந்தியா
தில்லை நடராஜர் கோவிலில் குடியரசுத் துணைத் தலைவர் சாமி தரிசனம்!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில், குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், சுவாமி தரிசனம் செய்தார். மகாராஷ்டிரா, புதுச்சேரி மற்றும் தமிழகம் ஆகிய [மேலும்…]
உத்தரகண்ட் மாநிலத்தில் விரைவில் பொது சிவில் சட்டம்: முதல்வர் அதிரடி!
உத்தரகண்ட் மாநிலத்தில் விரைவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறியிருக்கிறார். உத்தரகண்ட் மாநில அரசு வரும் [மேலும்…]
மாநிலங்களவையில் காலியாக உள்ள 56 இடங்களுக்கு பிப்.27-ல் தேர்தல் நடைபெறும்! – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
மாநிலங்களவையில் காலியாக உள்ள 56 இடங்களுக்கு பிப்ரவரி 27-ல் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 15 மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்கள் [மேலும்…]
சூரிய நமஸ்காரம் மூலம் உலக சாதனை படைக்கப்போகும் ராஜஸ்தான்!
ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி ‘சூரிய சப்தமி’யை முன்னிட்டு அனைத்து பள்ளிகளையும் ஒருங்கிணைத்து பிரம்மாண்ட சூரிய நமஸ்காரம் நடத்த அம்மாநில [மேலும்…]
குடும்பம், சொத்துக்களை பாதுகாக்கவே “இண்டி” கூட்டணி: ஜெ.பி.நட்டா!
குடும்பம் மற்றும் சொத்துக்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டதுதான் “இண்டி” கூட்டணி. அக்கூட்டணியின் எண்ணம் பலிக்காது என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கூறியிருக்கிறார். பீகாரில் 2020-ம் [மேலும்…]
அமலாக்கத்துறை முன்பு விசாரணைக்கு ஆஜரானார் லாலு பிரசாத் யாதவ்!
ரயில்வே துறையில் வேலை தருவதற்காக நிலத்தை லஞ்சமாக பெற்று மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் விசாரணைக்காக [மேலும்…]
மகான் ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமத்தில் குடியரசுத் துணைத்தலைவர் தரிசனம்!
புதுச்சேரியில் உள்ள மகான் ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் [மேலும்…]
”பரிக்ஷா பே சர்ச்சா” – பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி!
புது தில்லி பிரகதியில் உள்ள பாரத் மண்டபத்தில் உள்ள டவுன் ஹால் பிரதமர் நரேந்திர மோடி, பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்துரையாடும் [மேலும்…]
ஊரக வளர்ச்சி வங்கி கணினிமயமாக்கல் திட்டம் – அமித் ஷா தொடங்கி வைக்கிறார்!
அனைத்து மாநில விவசாய ஊரக வளர்ச்சி வங்கிகளின் கணினிமயமாக்கல் திட்டத்தை மத்திய அமைச்சர் அமித் ஷா நாளை தொடங்கி வைக்கிறார். இதுதொடர்பாக செய்திக்குறிப்பு ஒன்று [மேலும்…]
இனி லைசன்ஸ் வாங்க RTO அலுவலகம் செல்ல வேண்டாம்… புதிய வசதி அறிமுகம்
இந்தியாவில் மக்களுக்கு தேவையான அடிப்படை ஆவணங்களில் ஓட்டுநர் உரிமமும் ஒன்றாக உள்ளது. இருசக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை இயக்குவதற்கு ஓட்டுனர் உரிமம் [மேலும்…]