தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அதிரடியான தேர்தல் [மேலும்…]
Category: இந்தியா
மேற்கு ஆசியாவில் புதிய ‘Hexagon’ கூட்டணி: இஸ்ரேலின் மாஸ்டர் பிளான்! இந்தியா இணையுமா?
பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாவது இஸ்ரேல் பயணம் இன்று தொடங்குகிறது. இந்த பயணத்தின் மிக முக்கியமான அம்சமாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முன்வைத்துள்ள [மேலும்…]
IDFC வங்கியில் ரூ.590 கோடி மோசடி செய்த 4 முக்கிய குற்றவாளிகள் கைது
ஹரியானா மாநில அரசின் ‘முதலமைச்சர் கிராமப்புற வீட்டு வசதித் திட்டம் 2.0’ நிதியில் நடைபெற்ற பிரம்மாண்ட மோசடி தொடர்பாக, ரிபவ் ரிஷி தலைமையிலான நான்கு [மேலும்…]
இந்தியாவிலிருந்து வரும் சோலார் பேனல்களுக்கு 126% அதிக வரி விதித்தார் டிரம்ப்
இந்தியாவில் இருந்து சோலார் பேனல் இறக்குமதி செய்வதற்கு டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் 126% முதற்கட்ட வரிகளை விதித்துள்ளது. இந்தியா தனது உற்பத்தி துறைக்கு நியாயமற்ற [மேலும்…]
பிரதமர் நரேந்திர மோடியின் 2 நாள் இஸ்ரேல் பயணம்: என்ன அஜெண்டா?
பிரதமர் நரேந்திர மோடி இன்று இரண்டு நாள் அரசு முறை பயணமாக இஸ்ரேல் புறப்படுகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டிற்கு பிறகு ஒன்பது ஆண்டுகளில் இது [மேலும்…]
“மார்ச் 10-ல் தேர்தல் தேதி அறிவிப்பு?” – தலைமைச் செயலகத்தில் முருகானந்தம் போட்ட மெகா மீட்டிங் அனல் பறக்கும் அரசியல் களம்….!!
5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி மார்ச் 10-ம் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, தமிழகத்தில் தேர்தல் பணிகள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. [மேலும்…]
முத்ரா யோஜனா திட்டத்தில் கீழ் 3.6 லட்சம் கோடி நிதி தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது மத்திய அமைச்சர் எல்.முருகன்
முத்ரா யோஜனா திட்டத்தில் 3 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் நிதி தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை [மேலும்…]
கேரளாவை, ‘கேரளம்’ என்று மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்க முடிவு
கேரள மாநிலத்தை “கேரளம்” என்று பெயர் மாற்றும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியின்படி, கேரள மாநில சட்டமன்றத்தில் [மேலும்…]
டெல்லி நோக்கி சென்ற ஏர் ஆம்புலன்ஸ் விபத்து…7 பேர் பலி !
ஜார்க்கண்ட் : மாநிலத்தில் இருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்த ஏர் அம்புலன்ஸ் (Air Ambulance) விமானம் திங்கள்கிழமை இரவு சத்ரா மாவட்டத்தில் விபத்துக்குள்ளானது. இந்த [மேலும்…]
சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் சரிவு, முதலீட்டாளர்கள் Rs.3 டிரில்லியன் இழந்தனர்
இந்திய பங்குச் சந்தை இன்று சரிவுடன் தொடங்கியது. நிஃப்டி 50 மற்றும் சென்செக்ஸ் பெரிய சரிவை கண்டன. இந்த சரிவு முக்கியமாக ஐடி மற்றும் [மேலும்…]
பால் குடித்து 4 பேர் பலி! ஆந்திராவில் சோகம்
கலப்பட பால் குடித்து ஆந்திராவில் 4 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கவும் [மேலும்…]
