போர் சூழலுக்கு இடையே ஈரான் அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார்.. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் 14-வது நாளாக [மேலும்…]
Category: இந்தியா
புதிய சட்டப் புரட்சி: கைதுக்கான காரணங்களை ‘எழுத்துப்பூர்வமாக’ வழங்க வேண்டும்
இந்தியாவில் எந்தவொரு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபராக இருந்தாலும், அவரது கைதுக்கான காரணங்களை கட்டாயம் எழுத்துப்பூர்வமாக வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் [மேலும்…]
அமெரிக்கா அதிபர் டிரம்ப் அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு வருகை தர திட்டமிட்டுள்ளார்
பிரதமர் நரேந்திர மோடியுடனான தனது பேச்சுவார்த்தைகள் “மிகவும் சிறப்பாக நடந்து வருவதாக” அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தார். மேலும் வாஷிங்டன் மற்றும் [மேலும்…]
“பூர்வி” கூட்டு ராணுவ பயிற்சி நடத்தும் முப்படைகள் – சீன எல்லையில் வலிமையை வெளிப்படுத்தும் இந்தியா!
இந்தியா – சீனா இடையே எல்லையோர பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அருணாச்சல பிரதேசத்தில் இந்திய பாதுகாப்பு படைகள் “பூர்வி பிரச்சண்ட பிரஹார்” எனும் [மேலும்…]
பீகார் தேர்தல் – 1 மணி நிலவரப்படி 42.31 % வாக்குகள் பதிவு..!
பீகாரில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகின்றன. அதன்படி முதல் கட்டமாக 121 தொகுதிகளில் இன்று காலை 7 [மேலும்…]
மகளிர் உலகக் கோப்பை வெற்றியாளர்களுக்கு சிறப்பு ஜெர்சியை பரிசளித்த பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை, நவம்பர் 5 அன்று புது டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை [மேலும்…]
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் சரிவு
தேசிய தலைநகர் டெல்லியில் காற்றின் தரக் குறியீடு (AQI) மீண்டும் கடுமையாகச் சரிந்து, ‘மோசம்’ மற்றும் ‘மிகவும் மோசம்’ என்ற பிரிவுகளுக்குள் நுழைந்துள்ளது. குறுகிய [மேலும்…]
8வது ஊதியக் குழுவில் ஊதிய உயர்வு மட்டுமல்ல; இவையும் மறுபரிசீலனை செய்யப்படும்
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பாக, 8வது ஊதியக் குழுவை (8th Central Pay Commission) அமைத்து மத்திய நிதி அமைச்சகம் அதிகாரப்பூர்வ [மேலும்…]
ஜிஎஸ்டி 2.0 அமலாகி 6 வாரங்கள்: முழு விலைக் குறைப்பும் நுகர்வோரை சென்றடைந்ததா?
செப்டம்பர் 22-ஆம் தேதி அமலுக்கு வந்த ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தங்கள், அன்றாட அத்தியாவசிய பொருட்களான சோப், ஷாம்பு, டூத் பேஸ்ட், நெய், பிஸ்கட், சமையல் [மேலும்…]
நியூசிலாந்து பிரதமருடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்திப்பு!
இந்தியா-நியூசிலாந்து இணைந்து செயல்பட்டால் பயனடையலாம் என அந்நாட்டு பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் தெரிவித்துள்ளார். அரசு முறை பயணமாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் [மேலும்…]
இந்தியாவும் இஸ்ரேலும் இராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்க முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன
தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் மேம்பட்ட ஆயுத அமைப்புகளின் கூட்டு மேம்பாட்டிற்கும் இந்தியாவும் இஸ்ரேலும் ஒரு பெரிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த [மேலும்…]
