இந்தியா

பொது சிவில் சட்டம் காலத்தின் தேவை: பிரதமர் மோடி  

78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) அன்று, பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். தனது உரையில், [மேலும்…]

இந்தியா

11வது முறையாக தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி  

78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) அன்று புதுடெல்லியில் உள்ள செங்கோட்டையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றினார். இதன் மூலம், [மேலும்…]

இந்தியா

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி முர்மு  

78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவரது உரையில் குடியரசு தலைவர் முர்மு தேசத்தில் ஜனநாயகத்தின் முன்னேற்றத்தை [மேலும்…]

இந்தியா

கொல்கத்தா மருத்துவமனை சீரமைப்பு பணிகள்  

கொல்கத்தா மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் ஒருவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்டவரின் உடல் மீட்கப்பட்ட ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை [மேலும்…]

இந்தியா

பதஞ்சலி ராம்தேவ் மீதான அவமதிப்பு வழக்கை முடித்து வைத்த உச்சநீதிமன்றம்  

யோகா குரு பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி ஆயுர்வேத் லிமிடெட் நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா மீதான அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை [மேலும்…]

இந்தியா

2வது உள்நாட்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு  

இந்தியாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் திட்டம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இது நாட்டின் கடல்சார் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்தும் இரட்டை [மேலும்…]

இந்தியா

இந்தியாவில் 109 புதிய பயிர் வகைகளை அறிமுகம் செய்தார் பிரதமர் மோடி  

ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 11) டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் (IARI) 109 அதிக மகசூல் தரும், பல்வேறு தட்பவெப்பத்தைத் தாங்கக்கூடிய மற்றும் [மேலும்…]

இந்தியா

கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு Rs.25 லட்சம் வழங்கிய நடிகர் தனுஷ்  

கோலிவுட் நடிகரும் இயக்குனருமான தனுஷ் சமீபத்தில் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு ₹25 லட்சத்தை வழங்கியுள்ளார். ஜூலை 30 [மேலும்…]

இந்தியா

ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு அதானி மறுப்பு அறிக்கை வெளியீடு  

இந்தியாவின் பங்குச் சந்தை கட்டுப்பாட்டாளரான செபியின் தலைவர் சமீபத்திய ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அறிக்கையை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் தூண்டுதல்களின் பேரில் வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறி கடுமையாக [மேலும்…]

இந்தியா

இந்தியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் நட்வர் சிங் காலமானார்  

இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் கே.நட்வர் சிங் நீண்டகாலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், சனிக்கிழமை (ஆகஸ்ர் 10) காலமானார். அவருக்கு வயது [மேலும்…]