மத்திய கிழக்கு நாடுகளில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானுடன் இனி எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் கிடையாது என்றும், நிபந்தனையற்ற சரணாகதி மட்டுமே ஒரே வழி [மேலும்…]
Category: இந்தியா
“த்ரிஷ்யம்” பாணியில் கொடூரக் கொலை – மும்பையை அலறவிட்ட பகீர் சம்பவம்!
த்ரிஷ்யம் படப் பாணியில் நடந்த கொலை மும்பையை அலறவிட்டுள்ளது. வீட்டில் கணவனைக் கொன்று புதைத்துவிட்டு மாயமான மனைவி சிக்கியது எப்படி?… பகீர் கிளப்பும் பின்னணியுடன் [மேலும்…]
“இன்ஸ்டாவில் ரீல்ஸ் பாக்காதீங்க…AI கற்றுக்கொள்ளுங்கள்”- அட்வைஸ் கொடுத்த CEO அரவிந்த் ஶ்ரீனிவாஸ்!
டெல்லி : இன்றயை காலத்தில் சோஷியல் மீடியா எந்த அளவுக்கு வளர்ந்து கொண்டே இருக்கிறதோ அதே அளவுக்கு AI பயன்பாடு என்பது அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. [மேலும்…]
நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் 2-ம் நாளான இன்றும், எதிர்க்கட்சியினரின் கடும் அமளியைத் தொடர்ந்து இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன. நாடாளுமன்ற மழைக்கால [மேலும்…]
இந்தியாவில் AI -நெட்வொர்க்கை உருவாக்கை கைகோர்க்கிறது டாடா கம்யூனிகேஷன்ஸ் மற்றும் அமேசான்
இந்தியாவில் மேம்பட்ட AI- ரெடி நெட்வொர்க்கை உருவாக்க டாடா கம்யூனிகேஷன்ஸ், அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) உடன் இணைந்துள்ளது. அதிக திறன் கொண்ட இந்த [மேலும்…]
7 ரயில் நிலையங்களில் AI அடிப்படையிலான முக அங்கீகார அமைப்புகளை நிறுவ திட்டம்
இந்தியாவில் உள்ள ஏழு முக்கிய ரயில் நிலையங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான முக அங்கீகார அமைப்புகளை நிறுவும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. [மேலும்…]
கடந்த நிதியாண்டில் வங்கி மோசடிகள் 61.15 % குறைவு – நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி
நாடு முழுவதும் கடந்த நிதியாண்டில் வங்கி மோசடிகள் 61.15 சதவீதம் குறைந்துள்ளதாக நிதி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. மக்களவை உறுப்பினர் ஒருவர் நாடு முழுவதும் [மேலும்…]
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் தொடங்கும்
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒரு முக்கியமான வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் இன்னும் இழுபறி நிலையில் உள்ளது. ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் வாஷிங்டனில் இருந்து [மேலும்…]
இந்திய துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் உடல்நலக் காரணங்களைக் கூறி ராஜினாமா செய்துள்ளார்
இந்திய துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், உடல்நலக் காரணங்களைக் கூறி திங்கள்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார். 2022 முதல் துணை ஜனாதிபதியாகப் பணியாற்றி [மேலும்…]
மீண்டும் உயிர் பயத்தை காட்டிய ஏர் இந்தியா விமானம்
திங்கட்கிழமை காலை கொச்சியிலிருந்து மும்பைக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் (CSMIA) தரையிறங்கும் போது ஓடுபாதையை [மேலும்…]
ஹிமாச்சலப்பிரதேசத்தில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 125 ஆக உயர்ந்துள்ளது; 468 சாலைகள் துண்டிப்பு
ஹிமாச்சலப் பிரதேசம் கடுமையான பருவமழையின் தாக்கத்தால் தத்தளித்து வருகிறது. இதனால் பொது சேவைகள் ஸ்தம்பித்துள்ளன. திங்கட்கிழமை காலை நிலவரப்படி, 468 சாலைகள் அடைக்கப்பட்டுள்ளதாக மாநில [மேலும்…]
