ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் [மேலும்…]
Category: இந்தியா
புது தில்லி சர்வதேச புத்தகக் கண்காட்சியில் இடம்பெறும் விருந்தினர் நாடு
புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் பிப்ரவரி 10 முதல் 18 வரை புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. இது இந்தியாவிற்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையிலான ஆழமான [மேலும்…]
தேர்தலுக்கு பிறகு பாஜக முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும்! – பிரதமர் மோடி
எதிர்க்கட்சிகளுடன் ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு மத்திய அரசு தயாராக உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நடப்பு ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் [மேலும்…]
கிராமப்புற வளர்ச்சிக்கு மோடி அரசு அடித்தளமிட்டுள்ளது! – அமித் ஷா பெருமிதம்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு “வலுவான கிராமப்புற வளர்ச்சிக்கு” அடித்தளமிட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு அமைச்சருமான அமித் [மேலும்…]
ஜிஎஸ்டி துணை ஆணையர் பாலமுருகனை சஸ்பெண்ட்… மத்திய அரசு உத்தரவு
ஜிஎஸ்டி துணை ஆணையர் பாலமுருகனை சஸ்பெண்ட் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. CGST துணை ஆணையர் பாலமுருகன் தமிழர்களை பணியமர்த்த வேண்டும் என கோரிக்கை [மேலும்…]
மகாத்மா காந்தி நினைவு தினம்! – குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை!
டெல்லியில் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில், அவரது 76-வது நினைவு தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் [மேலும்…]
லடாக்கில் திடீர் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவு!
லடாக்கில் 3.4 ரிக்டர் அளவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. லே பகுதியில் இன்று அதிகாலை 5.39 மணிக்கு [மேலும்…]
சிமி இயக்கத்திற்கு மேலும் 5 ஆண்டுகள் தடை!
இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம் (சிமி) மீதான தடை, மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசம் அலிகர் நகரில் கடந்த 1977-ஆம் ஆண்டு [மேலும்…]
தில்லை நடராஜர் கோவிலில் குடியரசுத் துணைத் தலைவர் சாமி தரிசனம்!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில், குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், சுவாமி தரிசனம் செய்தார். மகாராஷ்டிரா, புதுச்சேரி மற்றும் தமிழகம் ஆகிய [மேலும்…]
உத்தரகண்ட் மாநிலத்தில் விரைவில் பொது சிவில் சட்டம்: முதல்வர் அதிரடி!
உத்தரகண்ட் மாநிலத்தில் விரைவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறியிருக்கிறார். உத்தரகண்ட் மாநில அரசு வரும் [மேலும்…]
மாநிலங்களவையில் காலியாக உள்ள 56 இடங்களுக்கு பிப்.27-ல் தேர்தல் நடைபெறும்! – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
மாநிலங்களவையில் காலியாக உள்ள 56 இடங்களுக்கு பிப்ரவரி 27-ல் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 15 மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்கள் [மேலும்…]