இந்தியா

சீனியர் சிடிஸன்களுக்கு மலிவான விமானக் கட்டணத்தை வழங்கும் ஏர் இந்தியா  

ஏர் இந்தியா நிறுவனம் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு பிரத்யேக சலுகைகளை வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. டாடா குழுமத்திற்கு [மேலும்…]

இந்தியா

இந்தியாவின் சேவைகள் துறை ஆகஸ்ட் மாதத்தில் 15ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வளர்ச்சியை கண்டுள்ளது  

இந்தியாவின் சேவைகள் துறை ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பெரிய ஏற்றத்தைக் கண்டது, 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. வலுவான தேவையால் இந்த உயர்வு [மேலும்…]

இந்தியா

ஜிஎஸ்டி கவுன்சில் இன்று கூடுகிறது: என்ன எதிர்பார்க்கலாம்?  

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் இன்று இரண்டு நாள் கூட்டத்தைத் தொடங்க உள்ளது. இதில் அன்றாட அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மின்னணுப் [மேலும்…]

இந்தியா

மணிப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி!

செப்டம்பர் 13ஆம் தேதி பிரதமர் மோடி மணிப்பூர் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வடகிழக்கு மாநிலமான மிசோரமின் பைராபி – சாய்ராங் இடையே 51 கிலோ [மேலும்…]

இந்தியா

டெல்லியில் இன்று கூடுகிறது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்.!

டெல்லி : பிரதமர் மோடி சொன்ன ‘தீபாவளி பரிசுக்காக’ பலரும் காத்திருக்கின்றனர். அந்த வகையில், இன்றும் நாளையும் நடைபெறும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் 5%, [மேலும்…]

இந்தியா

நெய்,ஆடை,மருந்து விலை குறைய போகுது..!

ஜி.எஸ்.டி.யை 5 சதவீதம், 18 சதவீதம் என 2 அடுக்குகளாக குறைக்க பரிசீலிக்கப்படுவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 12 சதவீத வரிஅடுக்கில் உள்ள [மேலும்…]

இந்தியா

இறால் ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தம்!

இந்திய இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 50 சதவீத வரி விதிப்பை அறிவித்துள்ளார்.இதில் தூத்துக்குடியில் கடல் உணவுகள் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. [மேலும்…]

இந்தியா

அமெரிக்க வரி விதிப்பு குறித்து விரைவில் நல்ல அறிவிப்பு வரும்:நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  

இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 50% வரி இந்திய ஏற்றுமதியாளர்களை பெரிதும் பாதித்துள்ள நிலையில், மத்திய அரசு துணை நிற்கும் என்றும், விரைவில் நல்ல [மேலும்…]

இந்தியா

உலகம் இந்தியாவை நம்புகிறது : பிரதமர் மோடி

உலகம் இந்தியாவை நம்புகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் செமிகான் இந்தியா மாநாட்டைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். வரும் 4ஆம் தேதி [மேலும்…]

இந்தியா

யமுனை நதியில் வெள்ளப்பெருக்கு; டெல்லியில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்  

செவ்வாய்க்கிழமை டெல்லியில் யமுனா பஜாரில் யமுனா நதி கரைகளை உடைத்ததால் வெள்ள அபாயம் அதிகரித்தது. குடியிருப்பு காலனிகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் நிவாரண முகாம்களுக்கு [மேலும்…]