மேஷம் இன்று நெருக்கடியான நிலையில் இருந்தாலும் குடும்பத்தில் மிக நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். குறிப்பாக நல்ல பணப்புழக்கத்தையும், பொருளாதார ஏற்றமும் இருக்கும். பிள்ளைகளால் அனுகூலம் [மேலும்…]
Category: உலகம்
யாஹ்யா சின்வாருக்கு பின் யார்? ஹமாஸின் தலைவருக்கான போட்டியில் அடிபடும் முக்கிய பெயர்கள்
ஹமாஸின் தலைவர் யாஹ்யா சின்வார், ரஃபாவில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (ஐடிஎஃப்) நடத்திய தாக்குதலின்போது கொல்லப்பட்டதாக இஸ்ரேல் வியாழக்கிழமை (அக்டோபர் 17) அறிவித்தது. ஹமாஸ் [மேலும்…]
ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளால் கொல்லப்பட்டார்
அக்டோபர் 7, 2023 படுகொலையின் பின்னணியில் இருந்த ஹமாஸ் தலைவரான யாஹ்யா சின்வார், காஸாவில் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளால் (IDF) கொல்லப்பட்டதை இஸ்ரேலின் வெளியுறவு [மேலும்…]
மில்டன் சூறாவளியால் அமெரிக்காவுக்கு 50 பில்லியன் டாலர் பொருளாதார இழப்பு
மில்டன் சூறாவளி 50 பில்லியன் டாலர் மதிப்பிலான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் நிபுணர்களை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளார். சக்திவாய்ந்த வகை [மேலும்…]
50 ஆண்டுகள் காணாத மழை; சஹாரா பாலைவனத்தில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்
உலகின் மிகப்பெரிய பாலைவனம் என அழைக்கப்படும் சஹாரா பாலைவனத்தில் வரலாறு காணாத மழையால் வெள்ளம் பெருக்கெடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வெள்ளத்தால், [மேலும்…]
ஜப்பான் அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு
ஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு வீச்சில் உயிர் பிழைத்தவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜப்பானிய அமைப்பான நிஹான் ஹிடாங்கியோவுக்கு 2024ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை நார்வே [மேலும்…]
இந்தியாவின் மிகப்பெரிய ரசிகன் என தன்னை வர்ணித்த நியூசிலாந்து பிரதமர்
ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டின் போது, நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் மற்றும் ஜப்பானின் புதிய பிரதமர் ஷிகெரு இஷிபா ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு [மேலும்…]
புளோரிடாவைத் தாக்கிய மில்டன் சூறாவளி; 1 மில்லியனுக்கும் அதிகமான வீடுகள் மின்சாரத்தை இழந்தன
மில்டன் என்ற 3 வகை புயல், புதன்கிழமை மாலை (உள்ளூர் நேரம்) அமெரிக்காவின் சியாஸ்டா கீ அருகே புளோரிடாவைத் தாக்கியது. மியாமியை தளமாகக் கொண்ட [மேலும்…]
ட்ரக்கோமாவை முழுவதுமாக நீக்கியதற்காக இந்தியாவை பாராட்டிய WHO
உலக சுகாதார அமைப்பு (WHO) ஒரு பொது சுகாதார பிரச்சனையாக நாட்டை அச்சுறுத்தி வந்த ட்ரக்கோமாவை நீக்கியதற்காக இந்தியாவை பாராட்டியுள்ளது. இதன் மூலம், நேபாளம் [மேலும்…]
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு அத்தியாவசிய உதவிப்பொருட்களை அனுப்பியது இந்தியா
நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அந்நாட்டு அதிகாரிகளிடம், அவசரகால நிவாரணப் பொருட்களின் முதல் பேட்சை ஒப்படைத்ததாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் [மேலும்…]
இந்தியாவின் பாதுகாப்பிற்கு எதிராக செயல்பட மாட்டோம்; மாலத்தீவு அதிபர் உறுதி
இருதரப்பு பயணமாக முதல்முறையாக இந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, இந்தியாவின் பாதுகாப்பிற்கு எதிராக மாலத்தீவு ஒருபோதும் செயல்படாது என்று உறுதியளித்தார். தி [மேலும்…]
