மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் வெடித்துள்ள நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (மார்ச் 21) [மேலும்…]
Category: உலகம்
அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடாவிட்டால் நிலைமை மேலும் மோசமாகும் – அமெரிக்கா எச்சரிக்கை!
அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடாவிட்டால் நிலைமை மேலும் மோசமாகிவிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடுவதை [மேலும்…]
1 மணி நேரம் பெர்மிஷன் கேட்ட பெண் ஊழியர்: திட்டி தீர்த்த HR க்கு ஆப்பு
சீனாவில் உடல்நிலை சரியில்லாததால் ஒரு மணி நேரம் மருத்துவ விடுப்பு கேட்ட இளம் பெண்ணை அந்த நிறுவனத்தின் HR கடுமையாக திட்டியுள்ளார். அவர் பெண் [மேலும்…]
தாக்குதல் குறித்து பிரதமர் மோடிக்கு போன் போட்டு விளக்கம் அளித்த பெஞ்சமின் நெதன்யாகு
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே அதிகரித்து வரும் பதற்றத்திற்கு மத்தியில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொலைபேசியில் அழைத்து [மேலும்…]
ரத்த புற்றுநோய்க்கான மருந்தை வழங்கும் முதல் நாடாக இங்கிலாந்து மாறியுள்ளது
ஒரு பெரிய திருப்புமுனையாக, இங்கிலாந்தில் ரத்த புற்றுநோய் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஒரு புரட்சிகரமான “ட்ரோஜன் ஹார்ஸ்” மருந்தை தேசிய சுகாதாரம் மற்றும் பராமரிப்பு சிறப்பு [மேலும்…]
நூற்றுக்கும் மேற்பட்ட ட்ரோன்களை இஸ்ரேல் மீது ஏவியது ஈரான்
கடந்த சில மணி நேரத்தில் தங்கள் நாட்டின் மீது ஈரான் நூற்றுக்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இந்த தாக்குதல், முன்னதாக [மேலும்…]
போயிங் 787 விமானத்தை தரையிறக்க ‘உடனடி காரணம் இல்லை’ என்று அமெரிக்கா கூறுகிறது
நேற்று அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளாகி 240க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் சர்ச்சைக்குள்ளான போயிங் 787 விமானங்களை [மேலும்…]
தென் ஆப்ரிக்கா : வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 49 ஆக உயர்வு!
தென் ஆப்ரிக்காவில் ஏற்பட்ட கடும் பனி மற்றும் பெரும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காலநிலை மாற்றம் காரணமாகத் [மேலும்…]
ஈரான் மீது விமான தாக்குதல் நடத்திய இஸ்ரேல்; தலைநகர் தெஹ்ரானில் குண்டுவெடிப்புகள்
இஸ்ரேலிய விமானப்படை ஈரானுக்குள் ஒரு தாக்குதலை நடத்தியுள்ளது. இது மத்திய கிழக்கு பகுதிகளில் மேலும் பதட்டங்களை அதிகரித்துள்ளது. இந்த தாக்குதல், இஸ்ரேலின் மிகவும் வலிமையான [மேலும்…]
ஈரான் வான்வெளி மூடப்பட்டதால் ஏர் இந்தியா விமானங்களுக்கு கடும் இடையூறு
ஈரான் மீதான இஸ்ரேலின் முன்னெச்சரிக்கை ராணுவத் தாக்குதலைத் தொடர்ந்து சர்வதேச விமானப் பயணம், குறிப்பாக ஏர் இந்தியாவால் இயக்கப்படும் விமானங்கள் பெரும் இடையூறுகளைச் சந்தித்துள்ளன. [மேலும்…]
அமெரிக்க ராணுவ 250வது ஆண்டு விழாவில் பங்கேற்கிறார் பாகிஸ்தான் ராணுவ தளபதி?
பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர், இந்த வாரம் அமெரிக்காவின் வாஷிங்டன் டிசிக்கு செல்ல உள்ளார். சனிக்கிழமை (ஜூன் 14) திட்டமிடப்பட்டுள்ள [மேலும்…]
