கடந்த மார்ச் 15 ஆம் தேதி வடகொரியாவின் 15வது உச்ச மக்கள் பேரவைக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் கிம் ஜாங் உன்னின் தொழிலாளர் கட்சி [மேலும்…]
Category: உலகம்
ஜப்பானில் “ஒரு கிலோ அரிசி ரூ.12,500″… கழுவ வேண்டியதில்லை… உலகின் விலையுயர்ந்த அரிசிக்குப் பின்னால் உள்ள கதை..!!!
உலகில் பல்வேறு நாடுகளில் அரிசி ஒரு பொதுவான உணவாக இருந்தாலும், ஜப்பானில் விளையும் ‘கின்மேமை ப்ரீமியம்’ அரிசி ஒரு ஆடம்பரப் பொருளாக மாறியுள்ளது. டோயோ [மேலும்…]
பிபிசியின் இயக்குநர் ஜெனரல், தலைமை நிர்வாக அதிகாரி ராஜினாமா !
டொனால்டு ட்ரம்ப்பின் உரையை திரித்து வெளியிட்டதாகப் புகார் எழுந்த நிலையில், பிபிசியின் இயக்குநர் ஜெனரல் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆகியோர் ராஜினாமா செய்தனர். [மேலும்…]
அமெரிக்கர்களுக்கு $2,000 ஈவுத்தொகையை அறிவித்தார் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை தனது கட்டணக் கொள்கையை இரட்டிப்பாக்கினார். அதோடு செல்வந்தர்களை தவிர ஒவ்வொரு அமெரிக்கரும் விரைவில் தனது நிர்வாகத்தால் சேகரிக்கப்பட்ட [மேலும்…]
ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி தாக்குதல்
வடக்கு பசிபிக் கடலில் ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஜப்பானில் மூன்று சிறிய சுனாமி அலைகள் தாக்கியுள்ளன. ஜப்பானின் உள்ளூர் [மேலும்…]
ஈரானில் கடும் தண்ணீர் பஞ்சம்!
ஈரானில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில், இரவு நேரங்களில் நீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. ஈரானில் 50 டிகிரி செல்சியஸை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளதால் [மேலும்…]
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி
ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான சமீபத்திய அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாகத் தாலிபான்கள் சனிக்கிழமை (நவம்பர் 9) உறுதிப்படுத்தியுள்ளனர். இருப்பினும், இரு நாடுகளுக்குமிடையே அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தம் [மேலும்…]
இந்தியாவைத் தொடர்ந்து நேபாளத்தின் திரிபுவன் விமான நிலையத்திலும் தொழில்நுட்பக் கோளாறு
நேபாளத்தின் முக்கிய விமான நிலையமான தலைநகர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதை விளக்குகளில் சனிக்கிழமை (நவம்பர் 8) தொழில்நுட்பக் கோளாறு [மேலும்…]
இந்தோனேசியா : பள்ளி வளாகத்தில் உள்ள மசூதியில் வெடி விபத்து – 54 பேர் காயம்!
இந்தோனேசியாவின் வடக்கு ஜகார்த்தாவில் பள்ளி வளாகத்தில் உள்ள மசூதியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 54 பேர் காயமடைந்தனர். வடக்கு ஜகார்த்தாவின் கெலாபா காடிங்கில் உள்ள பள்ளியின் [மேலும்…]
மாலியில் 5 இந்தியர்கள் கடத்தல்
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் மின்மயமாக்கல் திட்டங்களில் பணியாற்றி வந்த ஐந்து இந்தியர்கள் கடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை (நவம்பர் 8) தெரிவித்தனர். மாலியில் அதிகரித்து [மேலும்…]
ஜி20 மாநாட்டில் அமெரிக்கா பங்கேற்காது… அதிபர் டிரம்ப் முடிவு! என்ன காரணம்?
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்காவில் நடக்கவுள்ள ஜி-20 உச்சி மாநாட்டுக்கு அமெரிக்க அதிகாரிகள் எவரும் செல்ல மாட்டார்கள் என்று அறிவித்துள்ளார். [மேலும்…]
