அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்ப் மார்ச் 19ம் நாள் வெள்ளை மாளிகையில் ஜப்பான் தலைமை அமைச்சர் சனே தகைச்சியைச் சந்தித்துரையாடினார். அப்போது ஈரான் மீது [மேலும்…]
Category: உலகம்
நேபாளத்தைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸிலும் ஆட்சி மாற்றமா? ஊழலுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம்
ஊழலுக்கு எதிராக பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்தியதால், நாடு பெரும் அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. வெள்ளக் கட்டுப்பாட்டுத் திட்டங்களுக்கான [மேலும்…]
எச்-1பி விசா கட்டண உயர்வு புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் – வெள்ளை மாளிகை அறிவிப்பு!
எச்-1பி விசா கட்டண உயர்வு புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிநாட்டினருக்கான [மேலும்…]
வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு ஒரு பிரம்மாண்ட விண்கலத்தில் வருவார்கள்: பாபா பங்காவின் பகீர் கிளப்பும் கணிப்புகள்
பல்கேரியாவைச் சேர்ந்த பிரபல முன்கணிப்பாளர் பாபா வங்காவின் 2026-ம் ஆண்டுக்கான கணிப்புகள் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அவரது ஆதரவாளர்களின் கூற்றுப்படி, 2026-ல் மூன்றாம் [மேலும்…]
கோல்ட் கார்டு விசா திட்டத்தை அறிமுகப்படுத்தியது டொனால்ட் டிரம்ப் நிர்வாகம்
அமெரிக்காவின் குடியுரிமை பெறும் விசா திட்டத்தில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய டொனால்ட் டிரம்ப் நிர்வாகம், வசதி படைத்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கான புதிய [மேலும்…]
இந்தியாவுடன் போர் ஏற்பட்டால் சவுதி அரேபியா பாதுகாப்பிற்கு வருமாம்; சொல்கிறார் பாகிஸ்தான் அமைச்சர்
பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா இடையே புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளும் போரில் ஈடுபட்டால், ஒருவரை ஒருவர் பாதுகாத்துக் [மேலும்…]
பலூசிஸ்தானை தனி நாடாக பிரித்து தரக்கோரும் பிஎல்ஏ!
பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் மற்றும் அதன் துணை அமைப்பான மஜீத் படைப்பிரிவை ஐநாவில் தடைச் செய்வதற்கான பாகிஸ்தானின் முயற்சியை அமெரிக்கா தடுத்து நிறுத்தியுள்ளது. பாகிஸ்தானில் [மேலும்…]
ஈரானின் சபாஹர் துறைமுகத்தில் அமெரிக்கா தடைகளை விலக்கிக் கொண்டது
ஈரானில் சபாஹர் துறைமுகத் திட்டத்திற்கான தடை விலக்குகளை ரத்து செய்வதற்கான அமெரிக்காவின் முடிவின் விளைவுகளை தற்போது மதிப்பிட்டு வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது. “சபாஹர் துறைமுகத்திற்கான [மேலும்…]
போராட்டங்களினால் 9 நாட்களாக ராணுவ பாதுகாப்பில் இருந்த நேபாளத்தின் முன்னாள் பிரதமர்
நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி, ஒன்பது நாட்கள் இராணுவப் பாதுகாப்பில் கழித்த பிறகு, பக்தபூரில் உள்ள ஒரு தனியார் இல்லத்திற்கு குடிபெயர்ந்துள்ளார். [மேலும்…]
ஜப்பானில் கட்சித் தலைவராக ஏஐ நியமனம்
ஜப்பானின் பாத் டு ரீபர்த் (Path to Rebirth) என்ற அரசியல் கட்சி, தனது தலைவரை ஒரு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கொண்டு மாற்றியமைக்க [மேலும்…]
தரைவழி நடவடிக்கைக்கு முன்னதாக காசா நகரத்தை சூழ்ந்த இஸ்ரேலிய டாங்கிகள்
காசா நகரைச் சுற்றி இஸ்ரேலிய டாங்கிகள் குவிந்துள்ளன. அந்த இடத்தின் மிகப்பெரிய நகர்ப்புறப் பகுதியில் தரைவழி நடவடிக்கைக்குத் தயாராகி வருகின்றன. சுமார் ஒரு மில்லியன் [மேலும்…]
