அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரானுக்கு எதிராக நடத்தி வரும் ராணுவத் தாக்குதல்கள் காரணமாக, மத்திய கிழக்கு மற்றும் பாரசீக வளைகுடா பகுதிகளில் வான்வழிப் [மேலும்…]
Category: உலகம்
பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவரின் உடல்.. 22 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிப்பு.!
பெரு : கடந்த 2002ம் ஆண்டு பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த அமெரிக்க மலையேறும் வீரர் வில்லியம் ஸ்டாம்ஃபில்லின் உடல் 22 ஆண்டுகளுக்கு பின் கிடைத்துள்ளது. [மேலும்…]
உக்ரைன் போர்நிறுத்தம் குறித்து அதிபர் புதினுடன் பேசினார் பிரதமர் மோடி
போரில் அப்பாவி குழந்தைகள் உயிரிழப்பது இதயத்தை உலுக்குவதாகவும், மிகுந்த வேதனை அளிப்பதாகவும் உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் [மேலும்…]
பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட ரஷ்யாவின் உயரிய சிவிலியன் விருது
பிரதமர் மோடி திங்களன்று ரஷ்யா சென்றடைந்தார். இந்த விஜயம் பரந்த புவிசார் அரசியல் சூழலையும் முக்கியத்துவத்தையும் கொண்டதாக பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் இரு தலைவர்களும் [மேலும்…]
சீனாவின் மைக்ரோசாஃப்ட் நிறுவன ஊழியர்களுக்கு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் தடை
சீனா மற்றும் ஹாங்காங்கில் செயல்படும் மைக்ரோசாப்ட் நிறுவனம், தனது ஊழியர்களை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு கூறியதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. மாறாக, [மேலும்…]
2025க்குள் 300 எக்ஸாஃப்ளாப்பை உருவாகுமா சீனா?
சீனா அதன் தேசிய கம்ப்யூட் திறனை இந்த ஆண்டு மட்டும் 30 சதவீதம் உயர்த்த திட்டமிட்டுள்ளது. இது குறித்த விவரங்கள் உலகளாவிய டிஜிட்டல் பொருளாதார [மேலும்…]
மோசடிக் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள போயிங் நிறுவனம் ஒப்புதல்
உலகம் செய்தி: அமெரிக்க நீதித் துறையுடனான ஒப்பந்தம் ஒன்றில், தன் மீதான குற்றவியல் மோசடி குற்றச்சாட்டில் குற்றத்தை ஏற்றுக்கொள்வதற்கு போயிங் நிறுவனம் ஒப்புக்கொண்டது என்று [மேலும்…]
2023ஆம் ஆண்டில் அணு ஆயுதங்களுக்காக 91.4 பில்லியன் டாலர் செலவழித்த உலக நாடுகள்
ஜூன் 17, 2024 அன்று அணு ஆயுதங்களை ஒழிப்பதற்கான சர்வதேச பிரச்சாரத்தின் (ICAN ) அறிக்கையின்படி, உலகின் முக்கிய சக்திகள் தங்கள் அணு ஆயுத [மேலும்…]
அமெரிக்காவில் உள்ள நீர் பூங்காவில் துப்பாக்கிச்சூடு: குழந்தைகள் உட்பட 10 பேர் காயம்
அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள மிகப்பெரிய நகரமான டெட்ராய்ட் அருகே உள்ள நீர் பூங்காவில் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் சனிக்கிழமை மாலை நடந்துள்ளது. [மேலும்…]
டி20 உலகக் கோப்பை: சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது இந்திய அணி
நியூயார்க்கில் நடந்த டி20 உலகக் கோப்பையில் இந்தியா ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அமெரிக்காவை வீழ்த்தியது. இதனால் சூப்பர் 8 நிலைக்குத் தகுதி பெற்றுள்ளது இந்தியா. [மேலும்…]
குவைத்: தமிழர்கள் தங்கி இருந்த கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் 41 பேர் பலி
புதன்கிழமையன்று குவைத்தின் மங்காப் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல மலையாளிகள் உட்பட 41 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. குவைத்தின் தெற்கு [மேலும்…]
