இந்தியாவில் மத சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க சர்வதேச மத சுதந்திர ஆணையம் (USCIRF) வெளியிட்டுள்ள அறிக்கையை மத்திய அரசு திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இந்த அறிக்கை [மேலும்…]
Category: உலகம்
சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 25 ஆயிரம் பேருக்குக் கொரோனா!
சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த 5-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை சிங்கப்பூரில் [மேலும்…]
இஸ்ரேல் அரசாங்கத்தில் விரிசல்: பிரதமருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்தார் இஸ்ரேல் அமைச்சர்
காசா போரில் இஸ்ரேல் தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில், இஸ்ரேல் அமைச்சர் பென்னி காண்ட்ஸ் ஒரு இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளார். அதனால், பிரதமர் பெஞ்சமின் [மேலும்…]
ஈரானில் திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி 7 பேர் பலி!
ஈரானில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி 7 பேர் பலியாகினர். ஈரானின் கடந்த சில தினங்களாக இயல்பை காட்டிலும் அதிக அளவு மழை [மேலும்…]
எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை விற்பனை செய்ய தடை விதித்த நேபாளம்
சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கிற்குப் பிறகு, எவரெஸ்ட் மற்றும் MDH உற்பத்தி செய்யும் மசாலாப் பொருட்களை உட்கொள்வதற்கும், விற்பனை செய்வதற்கும் நேபாளம் தடை விதித்துள்ளது. நேபாளத்தின் [மேலும்…]
இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் அனுப்பும் மசோதாவை நிறைவேற்றியது அமெரிக்கா பிரதிநிதிகள் சபை
அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் தலைமையிலான அமெரிக்க பிரதிநிதிகள் சபை, ஜனாதிபதி ஜோ பைடனை இஸ்ரேலுக்கு அங்கீகரிக்கப்பட்ட உயர்-பேலோட் குண்டுகள் மீதான தனது பிடியை நிறுத்தும்படி [மேலும்…]
பணிநீக்கம் செய்யப்பட்ட H-1B தொழிலாளர்கள் அமெரிக்காவில் 60 நாட்களுக்கு மேல் தங்கலாம்
தங்களது வேலையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு புதிய வழிகாட்டுதல்களை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) அறிவித்துள்ளது. [மேலும்…]
சுமத்ரா தீவில் வெள்ளத்தோடு ஏற்பட்ட நிலச்சரிவு – 58 பேர் உயிரிழப்பு
சுமத்ரா தீவில் வெள்ளத்தோடு நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தோனேசியாவில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் [மேலும்…]
பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகினார் ஷெபாஸ் ஷெரீஃப்
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (PML-N) கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை [மேலும்…]
ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் திடீர் மாற்றம்
உக்ரைன் போர் தொடங்கி 2 வருடங்களுக்கு மேல் ஆகும் நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், தனது நாட்டின் பாதுகாப்பு அமைச்சரை திடீரென்று மாற்றியுள்ளார். [மேலும்…]
எவரெஸ்ட்டில் 29 முறை ஏறி சாதனை படைத்த வீரர்!
நேபாளத்தைச் சேர்ந்த கமி ரீதா என்ற 54 வயது மலையேற்ற வீரர், உலகின் உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டில் 29ஆவது முறையாக ஏறி சாதனை படைத்துள்ளார். [மேலும்…]
