அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த 18 நாட்களாகத் தீவிரமடைந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர இந்தியாவுக்கு மிகப்பெரிய ஆற்றல் இருப்பதாகப் பின்லாந்து [மேலும்…]
Category: உலகம்
இஸ்ரேலுக்கு 3 நட்பு நாடுகள் திடீர் எதிர்ப்பு!
காசா போரைத் தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேலுக்கு அதன் நட்பு நாடுகளான இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா ஆகியவை திடீர் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக இங்கிலாந்து பிரதமர் கெய்ர் [மேலும்…]
இந்தியாவை தொடர்ந்து நதியில் புதிய அணைக்கட்டும் ஆப்கானிஸ்தான்..!!
பாகிஸ்தான் மீது பஹல்காம் பகுதியில் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டது. இதன் ஒரு பகுதியாக, [மேலும்…]
இந்தோனேசியா : கடல் நீரை மேகம் உறிஞ்சும் அரிய காட்சி!
இந்தோனேசியாவில் அருகருகே இரண்டு இடத்தில் கடல் நீரை மேகம் உறிஞ்சும் அரிய காட்சி வெளியாகியுள்ளது. கடலின் மேல் வீசும் காற்று குளிர்ந்த காற்றாகவும், கடல் [மேலும்…]
உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்:அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடனான தனது திங்கட்கிழமை தொலைபேசி அழைப்பு “மிகவும் சிறப்பாக நடந்தது” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார். மேலும் [மேலும்…]
படகு சேவைகளை மேம்படுத்த இந்தியாவும் மாலத்தீவும் 13 MoUகளில் கையெழுத்திட்டன
மாலத்தீவு நாட்டில் படகு சேவைகளை மேம்படுத்துவதற்காக இந்தியாவும் மாலத்தீவும் 13 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் (MoU) கையெழுத்திட்டுள்ளன. 100 மில்லியன் MVR (தோராயமாக ₹55.28 கோடி) [மேலும்…]
பாகிஸ்தானில் அணை கட்டுமானத்தை சீனா துரிதப்படுத்துகிறது
பாகிஸ்தானில் உள்ள ஸ்வாட் நதியில் “முதன்மை” அணை கட்டும் பணியை விரைவுபடுத்த சீனா முடிவு செய்துள்ளது. கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் அமைந்துள்ள முகமந்த் நீர்மின் [மேலும்…]
நிலவில் அணுமின் நிலையம் அமைக்க ரஷ்யா – சீனா ஒப்பந்தம்!
நிலவில் அணுமின் நிலையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ரஷ்யாவும், சீனாவும் கையெழுத்திட்டுள்ளன. இதுகுறித்து ரஷ்ய விண்வெளி ஆய்வு மையமான ராஸ்காஸ்மாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், [மேலும்…]
தீவிரமான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன்
முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு எலும்புகளுக்கு பரவியுள்ள தீவிரமான புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்…]
ஏர் இந்தியாவின் சீன பயணி டெல்லி விமான நிலையத்தில் கைது
டெல்லி – ஹாங்காங்கிலிருந்து (HKG) புறப்பட்ட ஏர் இந்தியா (AI) விமானத்தில் பயணிகளின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைத் திருடியதாகக் கூறப்படும் சீன நாட்டவர் ஒருவர் டெல்லி இந்திரா காந்தி [மேலும்…]
2022ஆம் ஆண்டுக்குப் பிறகு உக்ரைன் மீது மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்திய ரஷ்யா
2022 ஆம் ஆண்டு போர் தொடங்கியதிலிருந்து ரஷ்யாவால் நடத்தப்பட்ட மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை உக்ரைன் அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடந்த இந்தத் தாக்குதலில், கீவ் [மேலும்…]
